சென்னை விமான நிலையத்தில் நடிகர் கருணாஸிடம் இருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் நடிகர் கருணாஸிடம் இருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்

கைப்பையை சோதனை செய்த போது 40 துப்பாக்கி குண்டுகளை கைப்பற்றிய அதிகாரிகள்

கருணாஸின் விமான பயணத்தை ரத்து செய்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை

சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்காக விமான நிலையம் சென்ற கருணாஸின் உடைமைகளில் சோதனை நடத்தப்பட்டது

Related posts

நிதித்துறை செயலராக துஹின் காந்தா பாண்டே நியமனம்

பள்ளி விடுதியில் தீ விபத்து: பலியான மாணவர்கள் எண்ணிக்கை 21ஆக உயர்வு

ரஷியா-உக்ரைன் மோதலை நிறுத்த இந்தியாவால் உதவ முடியும் – இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி