78-வது சுதந்திர தினம்:மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை,

நாட்டின் 78வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை)கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை கோட்டையில் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

இன்று காலை 9.00 மணிக்கு சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இனிப்பு வழங்கினார்.

Related posts

‘சாதி பிரிவினை மூலம் தேசபக்தியை அழிக்க காங்கிரஸ் நினைக்கிறது’ – பிரதமர் மோடி

பீகாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த நிதிஷ் குமார்

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு: 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு