உதயநிதி துணை முதல்வராவது எப்போது? – அமைச்சர் பதில்!

உதயநிதி துணை முதல்வராக இன்னும் ஒரு வாரத்தில் அல்லது 10 நாள்களில் பதவியேற்பார் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகனும் தற்போதைய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்குவது…

Read more

சேப்பாக்கத்தில் கொளுத்தும் அஸ்வின் அண்ணா..! பிசிசிஐ புகழாரம்!

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியினர், 2 டெஸ்ட் ஆட்டங்கள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகின்றனர். இந்த நிலையில், சென்னையில் இன்று நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்கான டாஸை வென்ற வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ பந்துவீச்சை…

Read more

உதயநிதி பதவியேற்கும் நாள் முகூர்த்த நாளாகத்தான் இருக்கும்: சொன்னவர் யார்?

கோவை : தமிழக அமைச்சர் உதயநிதி, துணை முதல்வராகப் பதவி ஏற்கும் நாள் முகூர்த்த நாளாக தான் இருக்கும் என்று பாஜக தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

Read more

புதிய தொடரில் நடிக்கும் லிவிங்ஸ்டன் மகள்!

நடிகர் லிவிங்ஸ்டன் மகள் புதிய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கு முன்பு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அருவி, பூவே உனக்காக ஆகிய தொடர்களில் நடித்துள்ள நிலையில், தற்போது புதிய தொடரில் நடிக்கவுள்ளார். இந்தத் தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என…

Read more

2 நாள்களுக்கு இயல்பை விட வெயில் அதிகரிக்கும்..!

தமிழகத்தில் 2 நாள்களுக்கு 4 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த நான்கு நாள்களாக வெயில் கொளுத்திவந்த நிலையில், நேற்றிரவு சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் விடிய விடிய மிதமானது முதல் கனமழை பெய்தது.…

Read more

ஆந்திர வெள்ள நிவாரணம்: ரூ.25 கோடி வழங்கிய அதானி அறக்கட்டளை!

ஆந்திரத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளுக்கு முதல்வரின் நிவாரண நிதியாக அதானி அறக்கட்டளை ரூ.25 கோடியை முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் வழங்கியுள்ளது. செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் கடலோர மாவட்டங்களான ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் பெய்த கனமழையால் பலரும் பாதிப்புக்குள்ளாகினர். வெள்ள பாதிப்புகளுக்கு முதல்வரின்…

Read more

இப்போது இயக்கியிருந்தால் அம்பிகாபதியை வேறு மாதிரி எடுத்திருப்பேன்: ஆனந்த் எல். ராய்

அம்பிகாபதி திரைப்படம் குறித்து இயக்குநர் ஆனந்த் எல். ராய் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் நடிப்பில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் உருவான ராஞ்சனா (தமிழில்: அம்பிகாபதி) திரைப்படம் இந்தியளவில் பெரிய வெற்றிப்படமானது. காதலும் அரசியலும் கலந்த திரைப்படமாக காசியை மையமாக…

Read more

ராகுல்காந்தியை பற்றி கூறிய கருத்தில் இருந்து பின் வாங்கப்போவதில்லை: எச்.ராஜா

ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தமிழகம் போதை மாநிலமாக உள்ளது என தொடர்ந்து கூறி வருகிறோம். அதற்கேற்ப 850 போலீசார் போதை கடத்தலுக்கு துணை போவதாக உளவுத்துறை அறிக்கையின் மூலம் வெட்ட…

Read more

தமிழகத்தில் இன்று வழக்கத்தை விட வெப்பம் அதிகரிக்கும்- வானிலை மையம்

சென்னை, தமிழகத்தில் இன்று வழக்கத்தை விட 7 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில்…

Read more

ஒரே அமரர் ஊர்தியில் 2 உடல்கள்… அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம்

திருப்பூர், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் பாண்டிபிரபு. இவர் திருப்பூர் எஸ்.வி.காலனியில் குடியிருந்து டிரைவராக வேலை செய்து வந்தார். கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால் மனைவி தனது தாயார் வீட்டுக்கு சென்றார். இதில் மனம் உடைந்த பாண்டிபிரபு கடந்த 11-ந் தேதி…

Read more