மத்திய மந்திரி சபையில் ஒரே ஒரு இடம் தானா? சிவசேனா அதிருப்தி

புனே, மத்திய கூட்டணி அரசில் சிவசேனாவுக்கு ஒரே ஒரு மத்திய மந்திரி பதவி, அதுவும் இணை மந்திரி பதவி வழங்கப்பட்டதால் சிவசேனா அதிருப்தியை தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் நரேந்திர…

Read more

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒடிசா முதல்-மந்திரி இன்று தேர்வு: நாளை பதவியேற்பு விழா

புவனேஸ்வர், சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இதில் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சியமைத்து இருந்த பிஜூ ஜனதாதளம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அதேநேரம் பா.ஜனதா கட்சி, சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் அபார வெற்றி பெற்றது.…

Read more

பா.ஜனதாவின் அடுத்த தலைவர் யார்? பரபரப்பு தகவல்கள்

புதுடெல்லி, பா.ஜனதாவின் மூத்த தலைவர்கள் அனைவரும் மத்திய மந்திரிகளாக பதவி ஏற்று இருப்பதால், கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்கிற கேள்வி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில்…

Read more

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் தோல்வி எதிரொலி: பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் ராஜினாமா

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான நாடாளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. பிரஸ்சல்ஸ், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததால் பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல் பிரான்சிலும் நாடாளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்துக்கான…

Read more

தமிழகத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை திரும்ப ஒப்படைக்கப்படுகிறது -ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

16-ம் நூற்றாண்டை சேர்ந்த திருமங்கை ஆழ்வார் சிலையை பெறுவதற்கு இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்தது லண்டன், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஏராளமான பழங்கால பொருட்கள் பல்வேறு நாடுகளில் பதுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை திரும்பப்பெறும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு…

Read more

மலாவி நாட்டின் துணை அதிபர் பயணம் செய்த விமானம் மாயம்

மலாவி நாட்டின் துணை அதிபர் பயணம் செய்த விமானம் மாயமாகியுள்ளது. விமானத்தை தேடும் பணியில் அந்நாட்டு ராணுவம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. லிலாங்வே, மலாவி நாட்டின் துணை அதிபராக உள்ள சவுலோஸ் கிளாஸ் சிலிமா (வயது 51) உள்பட 9 பேர்…

Read more

பள்ளிக்கூடம் திறந்த முதல் நாளில் பயங்கரம்: நடுரோட்டில் அரசு பள்ளி ஆசிரியர் படுகொலை

பட்டப்பகலில் நடுரோட்டில் மோட்டார் சைக்கிளை வழிமறித்து அரசு பள்ளி ஆசிரியர் கொலை செய்யப்பட்டார். பள்ளிக்கூடம் திறந்த முதல் நாளில் இந்த பயங்கர சம்பவம் நடந்தது. ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி செட்டியார் தெரு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது51). இவருடைய மனைவி…

Read more

திருமணம் நடந்த சில மணி நேரத்தில் புதுமாப்பிள்ளை ‘திடீர்’ உயிரிழப்பு: 2-வது கணவரையும் பறிகொடுத்த மணமகள்

மணமக்கள் இருவரும் ஒரு அறையில் இருந்தனர். சென்னை, சென்னை பெரவள்ளூர் கே.சி.கார்டன் 6-வது தெருவைச் சேர்ந்தவர் லோகேஷ் (வயது 40). என்ஜினீயரான இவர், சோழிங்கநல்லூரில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை இவருக்கும், திருச்சியை…

Read more

பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்காததே அ.தி.மு.க. தோல்விக்கு காரணம் – மதுரை ஆதீனம் பேட்டி

ஜனநாயக நாட்டில் வெற்றி, தோல்வி என்பது மக்கள் கொடுக்கக்கூடிய தீர்ப்பு என்று மதுரை ஆதீனம் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் கூறியுள்ளார். மதுரை, பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்காததே அ.தி.மு.க. தோல்விக்கு காரணம் என மதுரை ஆதீனம் கூறினார். மதுரை ஆதீனம் தேசிக ஞானசம்பந்த…

Read more

சவுக்கு சங்கர் வழக்கில் சக நீதிபதி பிறப்பித்த தீர்ப்பு சரியானது அல்ல; 3-வது நீதிபதி பரபரப்பு உத்தரவு

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை ரத்து செய்து சக நீதிபதியான ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த தீர்ப்பு சரியானது இல்லை என்று 3-வது நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். சென்னை, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில்…

Read more