மத்திய மந்திரி பதவி வேண்டாம் என நான் கூறவில்லை – சுரேஷ் கோபி விளக்கம்

திருவனந்தபுரம், நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவின் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளரும், நடிகருமான சுரேஷ் கோபி, 74,686 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலமாக கேரளாவில் தனது முதல் வெற்றிக் கணக்கை பா.ஜனதா தொடங்கியது. சுரேஷ் கோபியை எதிர்த்து காங்கிரஸ்…

Read more

ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு…உத்தரபிரதேசத்தில் சோகம்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் தெலியார் கிராமத்திற்கு அருகே காக்ரா ஆறு உள்ளது. இந்த ஆற்றில் குளிப்பதற்காக அருகில் உள்ள தெலியார் கிராமத்தை சேர்ந்த 5 பேர் வந்துள்ளனர். இவர்கள் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது ஒருவர் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். நீச்சல் தெரியாமல்…

Read more

டெல்லி நோக்கி பேரணி தொடருமா? கன்னவுரி எல்லையில் விவசாயிகளுடன் திரிணாமுல் காங். நிர்வாகிகள் சந்திப்பு

சண்டிகர்: வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி.) வழங்குவதாக உத்தரவாதம் அளித்து சட்டம் இயற்றவேண்டும், விவசாயக் கடன் தள்ளுபடி செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக செல்லும்…

Read more

பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணா காவல் நீட்டிப்பு

பெங்களூரு, கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் முன்னாள் எம்.பி.யாக இருந்தவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் மகன் ஆவர். பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு வெளியானதையடுத்து அவர்…

Read more

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் தொடக்கம்

புதுடெல்லி, ஜனாதிபதி மாளிகையில் பிரதமராக நேற்று மோடி பதவியேற்றுக்கொண்டார். அதன் பின்னர் இன்று காலை தனது அலுவலகத்திற்கு சென்ற அவர், முறைப்படி தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பிரதமராக பதவியேற்றதும் முதல் கையெழுத்தாக விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் கோப்பில் கையெழுத்திட்டார். இந்த…

Read more

வங்கக்கடலில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு

புதுடெல்லி, வங்கக்கடலில் இன்று மாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. மாலை 3.40 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக…

Read more

3-வது முறை பிரதமராக பதவியேற்ற மோடிக்கு புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து

புதுச்சேரி, இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றது. இதையடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் மத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதைத் தொடர்ந்து, மோடியை…

Read more

சிக்கிம் மாநில முதல் மந்திரியாக பதவியேற்றார் பிரேம் சிங் தமாங்

காங்டாக், சிக்கிம் மாநில சட்டசபையில் மொத்தமுள்ள 32 தொகுதிகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்தல் முடிவில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி 31 இடங்களில் வெற்றிப்பெற்று ஆட்சியை…

Read more

நாடு முழுவதும் 3 கோடி வீடுகள் கட்ட நிதியுதவி – மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு

டெல்லி, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். பதவியேற்பு விழா நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. மோடி பிரதமராக 3வது முறையாக பதவியேற்றபின் அவர் தலைமையில் முதல் மத்திய மந்திரிசபை…

Read more

கடல் கடந்த காதல்.. பிலிப்பைன்ஸ் பெண்ணை கரம் பிடித்த புதுவை இளைஞர்

புதுச்சேரி, புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கட்ராம். பி.டெக்., படித்த இவர், பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்று, அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கி பணிபுரிந்து வந்தார். அங்கு அந்நாட்டைச் சேர்ந்த கிலேசி பெத், என்ற பெண்ணுடன் வெங்கட்ராமுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம்…

Read more