12-ம் தேதி தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற 24-ம் தேதி தொடங்குகிறது. சென்னை, தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து 2024-25-ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் பிப்ரவரி 19-ம் தேதியும்,…

Read more

‘அ.தி.மு.க.வில் புரட்சி வெடிக்கும்” சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

அ.தி.மு.க.வில் என்னென்ன கூத்துக்கள் நடக்கப் போகிறது, என்னென்ன புரட்சி வெடிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று ரகுபதி கூறினார். புதுக்கோட்டை, புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தனித்து வருவோம் என்று சொன்னவர்கள்…

Read more

நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

நீட் தேர்வு முடிவுகளில் மிகப்பெரிய குளறுபடி நடந்துள்ளது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சென்னை, சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- வெயிலிலும், மழையிலும் கஷ்டப்பட்ட தமிழிசை சவுந்தரராஜனுக்கு மத்திய மந்திரி பதவி அளிக்காமல், மாநில பிரிவினை…

Read more

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு கடல் சீற்றத்துக்கான எச்சரிக்கை

கடல் அலை 2.3 மீட்டர் முதல் 2.6 மீட்டர் வரை எழும்பக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, தமிழ்நாட்டின் தென்மாவட்ட கடற்கரைகளுக்கு கடல் சீற்றத்துக்கான (கள்ளக்கடல்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைதியாக காணப்படும் கடல், எந்தவித மாற்றங்களும் இன்றி திடீரென கொந்தளித்து கரையோரங்களில் பாதிப்பை…

Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: விழுப்புரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். சென்னை, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி மரணம் அடைந்தார். எனவே நாடாளுமன்ற…

Read more

கள்ளக்குறிச்சி அருகே கார் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு – காரில் பயணித்த 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

கள்ளக்குறிச்சி அருகே கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாலி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (52 வயது). இவர் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இந்த நிலையில் பழனிச்சாமி, அவரது மனைவி…

Read more

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுவையில் ஒரு வாரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

Read more

கடற்கரைக்கு செல்ல வேண்டாம்… கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

மீனவர்களும், கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் தேவையான முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். கன்னியாகுமரி, கன்னியாகுமரி மாவட்ட கடற்பகுதியில் இன்றும் நாளையும் சீற்றம் இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மீனவர்களும் கடலோரப்பகுதிகளில் வசிப்பவர்களும் தேவையான முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும்,…

Read more

புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி மீண்டும் தொடக்கம்

புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. சென்னை, ரேஷன் கார்டுகள் மூலம் சலுகை விலையில் மக்களுக்கு தேவையான அரிசி உள்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் விலையில்லா அரிசி மற்றும்…

Read more

விக்கிரவாண்டி தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல்களில் யாருக்கு சாதகம் – ஒரு பார்வை

விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். புகழேந்தி மறைவையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலின்போதே…

Read more