நிதிஷ்குமாருக்கு பிரதமர் பதவி வழங்க இந்தியா கூட்டணி முன்வந்தது: ஐக்கிய ஜனதா தளம் கட்சி நிர்வாகி

பாட்னா, பீகார் முதல் மந்திரியும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமாரை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி அவருக்கு பிரதமர் வழங்க முன் வந்ததாக கே.சி. தியாகி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: -நிதிஷ் குமாருக்கு…

Read more

ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட 4 பிணைக் கைதிகளை மீட்டது இஸ்ரேல்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் எட்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. ஜெருசலேம், கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். மேலும், 250 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்து சென்றனர்.…

Read more

புறப்பட்ட சில நிமிடங்களில் தீ பிடித்து எரிந்த விமானம்: பதறிய பயணிகள்

கனடாவின் டொரண்டாவில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீஸ்க்கு 389 பயணிகள், 113 சிப்பந்திகளுடன் ஏர் கனடா விமானம் புறப்பட்டது. டொரோண்டா விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் திடீரென என்ஜின் பகுதியில் தீ பிடித்து எரிந்தது. இதைக் கவனித்த…

Read more

நாம் தமிழர் கட்சி 8 ஆண்டுகளில் மாநிலக் கட்சியாகப் பரிணமித்திருப்பது ஒரு புத்தெழுச்சிப் பாய்ச்சல் – சீமான்

வெற்றி அடையாவிட்டாலும், கணிசமான வாக்குகளைப் பெற்று, மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருப்பது பெரும் மகிழ்வைத் தருகிறது என்று சீமான் கூறியுள்ளார். சென்னை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில்…

Read more

“நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி” – தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது. இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த…

Read more

சவுக்கு சங்கர் மீது போலீசாருக்கு காழ்ப்புணர்ச்சி இல்லை-ஐகோர்ட்டில் போலீஸ் கமிஷனர் விளக்கம்

குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கருக்கு எதிராக போலீஸ் அதிகாரிகளுக்கு எந்த ஒரு காழ்ப்புணர்ச்சியும் இல்லை என சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் விளக்கம் அளித்துள்ளார். சென்னை, பெண் போலீஸ்காரர்கள், போலீஸ் உயர் அதிகாரிகளை அவதூறாக பேசிய…

Read more

முதல்-அமைச்சரை சந்தித்து மகளின் திருமண அழைப்பிதழை வழங்கிய சரத்குமார்

சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமியின் திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. சென்னை, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய 'போடா போடி' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். இயக்குனர் பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' படம் வரலட்சுமிக்கு சிறந்த கம்பேக்காக…

Read more

பலவீனமான பா.ஜ.க.வை செயல்பட வைப்போம்: திமுக எம்.பி.க்களுக்கு முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்

தமிழக கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என எம்.பி.க்களுக்கு முதல்-அமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார். சென்னை, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது. இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்…

Read more

தகாத உறவு மூலம் தோழி பெற்ற குழந்தையை தனது குழந்தை என்று கூறி வளர்த்த பெண்… அடுத்து நடந்த சம்பவம்

தகாத உறவு மூலம் தோழி பெற்ற குழந்தையை, தனது குழந்தை என்று கூறி வளர்த்து வந்த பெண்ணிடம் இருந்து குழந்தையை போலீசார் மீட்டனர். கன்னியாகுமரி, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகேயுள்ள கல்லுக்கூட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஹெஸ்பெலின். இவரது மனைவி கிரைசைனி. இவர்களுக்கு…

Read more

சென்னை: மழை நீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு, தலைமை செயலாளர் ஆய்வு

மழைநீர் வடிகால்கள் மற்றும் நீர்நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா அறிவுறுத்தினார். சென்னை, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தென்மேற்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை…

Read more