ரெயில் குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளி ஜெயிலில் இருந்து தேர்வு எழுத ஐகோர்ட்டு அனுமதி

மும்பை, மும்பையில் 2006-ம் ஆண்டு ஜூலை 11-ந் தேதி நடந்த தொடர் ரெயில் குண்டு வெடிப்பில் 189 பேர் உயிரிழந்தனர். 824 பேர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் முகமது சாஜித் அன்சாரி. இவர் நாசிக் மத்திய சிறையில்…

Read more

சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில்…தமிழிசையை கண்டித்தாரா அமித்ஷா?

விஜயவாடா, ஆந்திர சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 175 இடங்களில் 135 தொகுதிகளில் தெலுங்குதேசம் வென்றது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு இன்று அம்மாநில முதல் மந்திரியாக பதவியேற்றுக்…

Read more

3 நாட்களில் 3வது முறையாக பயங்கரவாதிகள் தாக்குதல்…ஜம்மு காஷ்மீரில் பதற்றம்

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர் தோடா மாவட்டத்தின் சத்தர்கல்லா பகுதியில் உள்ள ராணுவ சோதனை சாவடியின் மீது இன்று அதிகாலை 1.45 மணியளவில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு சி.ஆர்.பி.எப் வீரர் கொல்லப்பட்டார். மேலும் 6 பாதுகாப்புப்படை வீரர்கள்…

Read more

நிலத்தடி நீர் பாசனத்திற்கு உதவும் வகையில் குறுவை தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் – ராமதாஸ்

சென்னை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து வழக்கமாக தண்ணீர் திறந்து விடப்படும் நாளான ஜூன் 12-ம் தேதியாகிய இன்று, நடப்பு குறுவை பாசனத்திற்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இன்று…

Read more

கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி பேரணி

புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் எம்.பி.யான ராகுல் காந்தி நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த தேர்தலில், இரண்டு இடங்களிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில்…

Read more