நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதற்கு எதிரான மனு – சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
புதுடெல்லி, இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் சுமார் 24 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வு முடிவுகள் இந்த மாதம் 4-ந்தேதி வெளியானது. தேர்வு முடிவுகள் வெளியானதும் ஒரே மையத்தில்…