நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதற்கு எதிரான மனு – சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

புதுடெல்லி, இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் சுமார் 24 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வு முடிவுகள் இந்த மாதம் 4-ந்தேதி வெளியானது. தேர்வு முடிவுகள் வெளியானதும் ஒரே மையத்தில்…

Read more

ஜி-7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று இத்தாலி பயணம்

புதுடெல்லி, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய முன்னேறிய நாடுகள், ஜி-7 என்ற அமைப்பாக செயல்படுகின்றன. ஆண்டுதோறும் இந்த அமைப்பின் மாநாடு நடப்பது வழக்கம்.தலைமை பொறுப்பு வகிக்கும் நாடு, பிற நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களையும்…

Read more

மது போதையில் ரகளை செய்ததால் ஆத்திரம் – வாலிபரை உலக்கையால் அடித்துக்கொன்ற பெற்றோர்

மது போதையில் ரகளை செய்த வாலிபரை பெற்றோர் உலக்கையால் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளம் ஊராட்சி அண்ணா நகர் தெற்கு தெருவை சேர்ந்த தச்சுதொழிலாளி சுப்பிரமணியன் (வயது 48). இவருடைய மனைவி…

Read more