என்.டி.ராமராவுக்கு பாரத ரத்னா விருது: சிரஞ்சீவி கோரிக்கை

என்.டி.ராமராவ்வின் 101-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஐதராபாத், பழம்பெரும் நடிகரான என்.டி.ராமராவ் 1982–ம் ஆண்டு முதல் ஆந்திர மாநில அரசியலில் தீவிரமாக ஈடுபட தொடங்கினார். தெலுங்கு தேசம் என்ற பெயரில் தொடங்கிய அவர், கட்சி தொடங்கிய 9 மாத காலத்திலேயே ஆட்சியை…

Read more

ஜெயம் ரவி படத்தின் படப்பிடிப்பு நிறைவு – கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

ஜெயம் ரவி நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, வணக்கம் சென்னை, காளி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் கிருத்திகா உதயநிதி தற்போது புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு 'காதலிக்க நேரமில்லை' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.…

Read more

விரைவில் ‘கூலி’ படப்பிடிப்பு – சென்னை திரும்பிய நடிகர் ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் அபுதாபியில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். சென்னை, சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரக அரசு நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்தது. இதனை பெற்றுகொள்வதற்காக ரஜினி அபுதாபி சென்றிருந்தார். பின்னர் அங்குள்ள பிஏபிஎஸ் இந்து கோவிலுக்கு சென்று சாமி…

Read more

ஆந்திராவில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த முதியவர் சாவு

உடல்நிலை சரியில்லாமல் முதியவர் கீழே மயங்கி விழுந்தார். குமரி, இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.…

Read more

வைகோ விரைவில் உடல்நலம் பெற வேண்டும் – சீமான் விருப்பம்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. சென்னை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று முன்தினம் நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டிற்கு சென்று தங்கினார். அவர், வீட்டில் இருந்தபோது, இரவு எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி…

Read more

பிரதமர் மோடி 30ம் தேதி தமிழ்நாடு வருகை

பிரதமர் மோடி வரும் 30ம் தேதி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 30ம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரி வர உள்ளதாக தகவல்…

Read more

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மின்சார ரெயில் சேவையில் நாளை மாற்றம்

பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரெயில் சேவையில் நாளை மாற்றம் செய்யப்படுகிறது. சென்னை, சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை இயக்கக்கூடிய மின்சார ரெயில்கள் சென்னைக்கு மிக முக்கிய போக்குவரத்து சேவையாக உள்ளது. சென்னை புறநகர் மற்றும் சென்னை உள்பகுதிகளை இணைக்க கூடிய…

Read more

மணிமுத்தாறு அருவியில் நாளை முதல் குளிக்க அனுமதி

அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. நெல்லை, நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததன் காரணமாக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழையால்…

Read more

ஜூன் 4-ந்தேதி பா.ஜனதாவின் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் – அண்ணாமலை

வருகிற ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு, இந்தியாவில் வடக்கு-தெற்கு என்ற பேச்சு முடிந்துவிடும் என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை, இந்தியாவில் 18-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில், முதல் கட்டமாக தமிழகத்தில் கடந்த…

Read more

காரைக்காலில் 13 வயது சிறுவன் கொடூரமாக வெட்டிக்கொலை

சிறுவன் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால், காரைக்கால் அருகே திருப்பட்டினத்தில் நாகை – காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் சிறுவன் ஒருவன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த…

Read more