அசாம்: புதிதாக கட்டப்பட்ட வீட்டின் குளியலறையில் பதுங்கியிருந்த 35 பாம்பு குட்டிகள்…வீடியோ வைரல்

கவுகாத்தி, அசாம் மாநிலம், நாகோன் மாவட்டம் கலியாபோர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ஒருவரது வீட்டின் குளியறையில் ஏராளமான பாம்பு குட்டிகள் இருந்துள்ளன. இந்நிலையில் குளியலறைக்கு சென்ற அவர் பாம்பு குட்டிகளை கண்டு அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளார். பின்னர், அப்பகுதியில் உள்ள விலங்குகள்…

Read more

பாகிஸ்தான்: சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர். லாகூர், லாகூரிலிருந்து 350 கிமீ தொலைவில் உள்ள முசாபர்கர் மாவட்டத்தில் நேற்று பயணிகள் வேன் ஒன்று டிரக் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது.…

Read more

பருவநிலை மாற்றத்திற்காக தியானம்… வெப்ப தாக்கத்திற்கு பலியான பாபா சாமியார்

பரேலி, உத்தர பிரதேசத்தின் அமேதி பகுதியை சேர்ந்த சாமியார் ஒருவர் பக்தர்களால் கமலி வாலே பாகல் பாபா (வயது 72) என அழைக்கப்பட்டார். இவர் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மக்களின் நன்மைக்காக, தியானத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். கடந்த 25 ஆண்டுகளாக…

Read more

ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் நீடிக்கும் மர்மம்: டி.வி. வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்

ஈரான் அதிபருடன் இருந்த மதகுரு, ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி இறப்பதற்கு முன்பு சிறிது நேரம் உயிருடன் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தெஹ்ரான், ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி அமீர் அப்துல்லா, மதகுரு அயதுல்லா முகமது…

Read more

இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்: ஹமாஸ் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி உள்பட 45 பேர் பலி

ரபா நகரில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. ஜெருசலேம், இஸ்ரேல்-காசா இடையே கடந்த அக்டோபர் 7-ந் தேதி போர் தொடங்கியது. 7 மாதங்களுக்கும் மேலாக இந்த போர் நடைபெற்று வருகிறது. இந்த…

Read more

கேரளாவில் 2 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்

திருவனந்தபுரம், கேரளாவில் ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் தற்போது மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கேரளாவின் கோட்டயம் , எர்ணாகுளம் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட்…

Read more

அமெரிக்காவை பந்தாடிய புயல்:குழந்தைகள் உள்பட 19 பேர் பலி; 100 பேர் படுகாயம்

அமெரிக்காவில் உள்ள 3 மாகாணங்களை சக்தி வாய்ந்த புயல் பந்தாடியது. வாஷிங்டன், அமெரிக்காவை பந்தாடிய புயலுக்கு குழந்தைகள் உள்பட 19 பேர் பலியாகினர். 100 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 5 லட்சம் பேர் இருளில் மூழ்கி தவிக்கும்…

Read more

கல்லூரி வளாகத்தில் மாணவர் அடித்துக் கொலை.. கொலையாளி அளித்த பகீர் வாக்குமூலம்

பாட்னா: பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பி.என். கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்த ஹர்ஷ் ராஜ் என்ற மாணவர், நேற்று தேர்வு எழுதுவதற்காக சுல்தான்கஞ்ச் சட்டக்கல்லூரிக்கு சென்றார். அப்போது அங்கு மூகமூடி அணிந்து வந்த நபர்கள், ஹர்ஸ் ராஜை உருட்டுக்கட்டைகளால் சரமாரியாக…

Read more

காசா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு ஐ.நா. கடும் கண்டனம்

ரபா நகரில் அமைந்துள்ள தற்காலிக முகாம்கள் மீது நேற்று முன்தினம் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின ஜெருசலேம், இஸ்ரேல்-காசா இடையே கடந்த அக்டோபர் 7-ந் தேதி போர் தொடங்கியது. 7 மாதங்களுக்கும் மேலாக இந்த போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை…

Read more

கிராமத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் சரமாரி தாக்குதல் – 7 பேர் பலி, 150 பேர் கடத்தல்

கிராமத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள் 150 பேரை கடத்தி சென்றனர். அபுஜா, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், கொள்ளை, கொலை, பணத்திற்காக…

Read more