முல்லைப் பெரியாறு புதிய அணை குறித்து விவாதிக்கவிருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ்
முல்லைப் பெரியாறு புதிய அணை குறித்து விவாதிக்கவிருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். சென்னை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணையை…