இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்: ஹமாஸ் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி உள்பட 45 பேர் பலி

ரபா நகரில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. ஜெருசலேம், இஸ்ரேல்-காசா இடையே கடந்த அக்டோபர் 7-ந் தேதி போர் தொடங்கியது. 7 மாதங்களுக்கும் மேலாக இந்த போர் நடைபெற்று வருகிறது. இந்த…

Read more

கேரளாவில் 2 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்

திருவனந்தபுரம், கேரளாவில் ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் தற்போது மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கேரளாவின் கோட்டயம் , எர்ணாகுளம் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட்…

Read more

அமெரிக்காவை பந்தாடிய புயல்:குழந்தைகள் உள்பட 19 பேர் பலி; 100 பேர் படுகாயம்

அமெரிக்காவில் உள்ள 3 மாகாணங்களை சக்தி வாய்ந்த புயல் பந்தாடியது. வாஷிங்டன், அமெரிக்காவை பந்தாடிய புயலுக்கு குழந்தைகள் உள்பட 19 பேர் பலியாகினர். 100 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 5 லட்சம் பேர் இருளில் மூழ்கி தவிக்கும்…

Read more

கல்லூரி வளாகத்தில் மாணவர் அடித்துக் கொலை.. கொலையாளி அளித்த பகீர் வாக்குமூலம்

பாட்னா: பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பி.என். கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்த ஹர்ஷ் ராஜ் என்ற மாணவர், நேற்று தேர்வு எழுதுவதற்காக சுல்தான்கஞ்ச் சட்டக்கல்லூரிக்கு சென்றார். அப்போது அங்கு மூகமூடி அணிந்து வந்த நபர்கள், ஹர்ஸ் ராஜை உருட்டுக்கட்டைகளால் சரமாரியாக…

Read more

காசா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு ஐ.நா. கடும் கண்டனம்

ரபா நகரில் அமைந்துள்ள தற்காலிக முகாம்கள் மீது நேற்று முன்தினம் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின ஜெருசலேம், இஸ்ரேல்-காசா இடையே கடந்த அக்டோபர் 7-ந் தேதி போர் தொடங்கியது. 7 மாதங்களுக்கும் மேலாக இந்த போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை…

Read more

கிராமத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் சரமாரி தாக்குதல் – 7 பேர் பலி, 150 பேர் கடத்தல்

கிராமத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள் 150 பேரை கடத்தி சென்றனர். அபுஜா, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், கொள்ளை, கொலை, பணத்திற்காக…

Read more

நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது – அரவிந்த் கெஜ்ரிவால்

சண்டிகார், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, "நான் இன்று உங்களிடம் வாக்கு கேட்க வந்துள்ளேன். இது மத்திய அரசுக்கான தேர்தல். மத்தியில் நாங்கள் பலவீனமாக இருக்கிறோம்.…

Read more

அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

இந்திய பெருங்கடல் பகுதியில் லாரிகோ டெஸர்ட் மற்றும் எம்.எஸ்.சி. மெச்சிலா ஆகிய இரு கப்பல்களும், செங்கடல் பகுதியில் மினர்வா லிசா என்ற கப்பலும் தாக்கப்பட்டன. ஏடன், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் காசாவில் போரில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேலில் இருந்து பணய கைதிகளாக…

Read more

தங்கையிடம் தவறாக நடக்க முயன்ற 17 வயது சிறுவன்: தட்டிக்கேட்ட 13 வயது சிறுவன் கொடூரக்கொலை – காரைக்காலில் பயங்கரம்

காரைக்கால், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நிரவி பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேலு. இவரது மகன் ரகு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 13 வயதான ரகு 8ம் வகுப்பு படித்து வந்தார். சிறுவன் நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது மாயமானார். சிறுவனின் பெற்றோர்…

Read more

பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து விபத்து – 8 பேர் பலி

உறவினர்களை சந்தித்துவிட்டு வீடு திரும்பியபோது பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். லாகூர், பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் சங்லா மாவட்டத்தை சேர்ந்த ஒரேகுடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 8 பேர்…

Read more