காவல் நிலையத்தில் நுழைந்து தாக்கிய சம்பவம்: 3 அதிகாரிகள் உள்பட 16 ராணுவ வீரர்கள் மீது கொலை முயற்சி வழக்கு

குப்வாரா, ஜம்மு காஷ்மீரின், குப்வாரா மாவட்ட காவல் நிலைய போலீசார், கடந்த செவ்வாய்க்கிழமை இரவில் ஒரு வழக்கு விசாரணைக்காக, ராணுவ வீரர் ஒருவரின் வீட்டில் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து புதன்கிழமை அதிகாலையில் காவல் நிலையத்திற்கு ராணுவ வீரர்கள் குழுவாக சென்று,…

Read more

துப்பாக்கியால் சுடப்பட்ட சுலோவேகியா பிரதமர் உடல் நலம் தேறினார்

கடந்த 2 வாரங்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சுலோவேகியா பிரதமர் தற்போது உடல் நலம் தேறியுள்ளார். பிராடிஸ்லா, ஐரோப்பிய நாடான சுலோவேகியாவின் பிரதமர் ராபர்ட் பிகோ (வயது 59). இவர் அங்குள்ள ஹேண்ட்லோவா நகரில் கடந்த 15-ந்தேதி நடைபெற்ற அரசு…

Read more

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய்…

Read more

போட்டி தேர்வுகளில் தமிழ் மொழித்தாள்: தமிழக அரசின் அரசாணையை உறுதி செய்தது ஐகோர்ட்டு

தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கப்படுவதற்கான அரசாணையை 2021ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்டது . சென்னை, தமிழக அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கப்படுவதற்கான அரசாணையை 2021ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்டது . தமிழக அரசின் அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது,…

Read more

பாகிஸ்தானில் நுழைந்து கைதான இந்திய பெண், மகனுடன் எல்லைகாவல் படையிடம் ஒப்படைப்பு

பாகிஸ்தான் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட இந்திய பெண் மற்றும் அவரது மகன் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். லாகூர், அசாமின் நாகான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வாகிதா பேகம். இவர் தனது மகன் சிறுவன் பாயிஸ் கானுடன், ஆப்கானிஸ்தான்…

Read more

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: எந்தெந்த மாவட்டங்கள்..?

கோப்புப்படம் சென்னை, தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் கேரளாவில் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே பருவமழை நேற்று கேரளாவில் பெரும்பாலான பகுதிகளிலும், லட்சத்தீவு மற்றும் தென் தமிழகத்தின் சில பகுதிகளிலும் தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம்…

Read more

நார்வே செஸ் போட்டி: பிரக்ஞானந்தா, வைஷாலி முதலிடம்

நார்வே செஸ் போட்டியின் 3-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஆர்.வைஷாலி, உக்ரைனின் அன்னா முஸ்சிசுக்குடன் மோதினார். ஸ்டாவன்ஞர், 12-வது நார்வே சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவன்ஞர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா…

Read more