தென்மேற்கு பருவமழை தொடங்கியது: கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம், கேரளாவில் கோடை காலம் பொதுவாக மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நீடிக்கும். இந்த ஆண்டு கோடையில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவானது. வெப்பம் உச்சத்தில் இருக்கக்கூடிய…

Read more

‘அனைவரையும் உள்ளடக்கிய அரசை இந்தியா கூட்டணி வழங்கும்’ – மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி, நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இதையொட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் உள்ள கட்சித்தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்த தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி பெரும்பான்மை…

Read more

‘சேர்ந்து வாழவிட மாட்டார்கள்..’ – தோழிக்கு தகவல் அனுப்பிவிட்டு தற்கொலை செய்த கள்ளக்காதல் ஜோடி

அவரவர் குடும்பத்தை தவிக்கவிட்டு விட்டு தனிக்குடித்தனம் நடத்திய கள்ளக்காதல் ஜோடி, தற்கொலை செய்து கொண்டது. சென்னை, சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகர் 5-வது பிளாக்கை சேர்ந்தவர் செல்பியா மேரி (வயது 23). இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 5 வயதில்…

Read more

பிரதமர் மோடியின் தியானம்: சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த விவேகானந்தர் நினைவு மண்டபம்

பிரதமர் மோடி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானத்தை நேற்று தொடங்கியுள்ளார். கன்னியாகுமரி, சுவாமி விவேகானந்தர் இந்தியா முழுவதும் பயணம் செய்த போது 1892-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரிக்கு வந்தார். அங்கு குமரிக்கடலின் நடுவே இருந்த பகவதி அம்மன்…

Read more

கடைசி டி20 போட்டி: பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து அணி

இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. ஓவல், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி மழையால் ரத்து…

Read more

பிரதமர் மோடிக்கு தடை விதிக்கக்கோரிய மனு – ஐகோர்ட்டு பிறப்பித்த அதிரடி உத்தரவு

புதுடெல்லி, கேப்டன் தீபக்குமார் என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில், "பிரதமர் மோடியும், அவருக்கு நெருக்கமானவர்களும் கடந்த 2018-ம் ஆண்டு நான் விமானியாக இருந்த ஏர் இந்தியா விமானத்தை விபத்துக்குள்ளாக்க திட்டமிட்டனர். ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்ததில்…

Read more

2-வது திருமணத்துக்கு இடையூறாக இருந்ததாக 3 வயது குழந்தையை தரையில் தூக்கி வீசி தாக்கிய கொடூர தந்தை

தகாத உறவு குறித்து கண்டித்ததால் சக்திவேலை அவரது மனைவி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. கிருஷ்ணகிரி, இரண்டாவது திருமணத்துக்கு இடையூறாக இருந்ததாக கூறி 3 வயது குழந்தையை தந்தை, தரையில் தூக்கி வீசி தாக்கிய கொடூரம் அரங்கேறியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட்…

Read more

ரேஷன்கார்டுகளுக்கு 50 மில்லி வீதம் வினியோகிக்கப்பட்ட மண்எண்ணெய்: அதிர்ச்சி அடைந்த மக்கள்

சிவகங்கை அருகே ஒரு ரேஷன்கடையில் கார்டுகளுக்கு 50 மில்லி வீதம் மண்எண்ணெய் வினியோகித்து தலா ரூ.2 வசூலித்தனர். சிவகங்கை, சிவகங்கை அருகே கொல்லங்குடியில் உள்ள ரேஷன்கடை மூலம் கொல்லங்குடி, சாத்தப்புலி, அரியாக்குறிச்சி, அழகர்சாமி நகர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 950 ரேஷன்கார்டுதாரர்களுக்கு…

Read more

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: திரிஷா ஜாலி – காயத்ரி கோபிசந்த் ஜோடி கால்இறுதிக்கு தகுதி

திரிஷா ஜாலி – காயத்ரி கூட்டணி, தென்கொரிய ஜோடியை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது. சிங்கப்பூர், சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் திரிஷா ஜாலி –…

Read more