11 வயது சிறுமிக்கு 6 மாதமாக பாலியல் தொல்லை – சென்னையில் நேர்ந்த கொடூரம்
சிறுமியை அழைத்து போலீசார் விசாரித்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை, சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 11 வயது சிறுமி. இவரது பெற்றோர்கள் குடிக்கு அடிமை ஆனதால் சிறுமி பராமரிப்பு இல்லாமல் வளர்ந்துள்ளார். இந்நிலையில் சிறுமியை டெய்லர் குமார் மற்றும்…