குழந்தையுடன் தாய்லாந்து சென்ற நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாரா ஓய்வு நேரங்களில் கணவர், குழந்தைகளுடன் வெளிநாடுகளுக்கும் சென்று வருகிறார். சென்னை, டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டநயன்தாராவுக்கு உயிர், உலக் என்று இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.…

Read more

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய குத்துச்சண்டை வீரர் நிஷாந்த் தேவ் தகுதி

பாரீஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை அரியானாவைச் சேர்ந்த நிஷாந்த் தேவ் பெற்றார். பாங்காக், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான குத்துச்சண்டை தகுதி சுற்று பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான…

Read more

தியானத்தில் இருப்பதால் இளநீர்-தண்ணீர் மட்டும் பருகும் பிரதமர் மோடி

தியானத்தில் இருப்பதால் பிரதமர் மோடி இளநீர், தண்ணீர் போன்ற நீர் ஆகாரங்களை மட்டும் பருகி வருகிறார். கன்னியாகுமரி, கன்னியாகுமரியில் பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் 3-வது நாளாக இன்று தியானம் செய்கிறார். தியானத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடிக்கு காலை, மதியம், இரவு…

Read more

சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடி குறித்து அவதூறு பதிவு: 2 பேர் மீது போலீசில் புகார்

சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடியை ஆபாசமாக சித்தரித்து மீம்ஸ் புகைப்படங்கள் பதிவு செய்த 2 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில், பிரதமர் மோடி தியான நிகழ்ச்சி சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி பலரும் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.…

Read more

பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிகளை மீட்டுருவாக்கம் செய்திடுக – சீமான் வலியுறுத்தல்

இழந்த சதுப்புநிலப் பகுதிகளை மீட்டுருவாக்கம் செய்யும் நடவடிக்கைகளில் இனியாவது காலம் கடத்தாமலும், ஊழலின்றியும் அரசு ஈடுபட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். சென்னை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- பள்ளிக்கரணை (பெரும்பாக்கம்) சதுப்பு நிலப்பகுதியில்…

Read more