36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: இன்று நள்ளிரவு முதல் அமல்

தமிழகத்தில் 36 சுங்கச்சாவடிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது. சென்னை, மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த 1992-ம் ஆண்டு அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு…

Read more

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் வெற்றி

ஆப்கானிஸ்தான் அணி 55 ரன் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. லாடெர்ஹில், 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியையொட்டி அமெரிக்காவின் லாடெர்ஹில் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த பயிற்சி ஆட்டத்தில் இலங்கை – அயர்லாந்து அணிகள் மோதின.…

Read more

கிங்ஸ் கோப்பை கால்பந்து: இறுதிப்போட்டியில் ரொனால்டோ அணி தோல்வி

கிங்ஸ் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அல் நாசர் – அல் ஹிலால் அணிகள் மோதின. ஜெட்டா, 49-வது கிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டி சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிப்போட்டியில் அல்…

Read more

காளான் சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழப்பு – 9 பேர் உடல்நலம் பாதிப்பு

ஷில்லாங், மேகாலயா மாநிலம் மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் காட்டு காளான்களை சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சபாய் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காட்டு காளான்களை சாப்பிட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு…

Read more

உலக மக்களின் மனதை வென்ற திருக்குறள்: பிரதமர் மோடி புகழாரம்

கன்னியாகுமரி, 3 நாட்கள் தியானம் மேற்கொள்ள, பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு வந்திருந்தார். அங்குள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொண்ட அவர் நேற்று திருவள்ளுவர் சிலைக்குச் சென்றார். திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்திய பிரதமர் மோடி,…

Read more

மக்களின் வரிப்பணத்தில் மோடி தியானம்… திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம்

கொல்கத்தா, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் மருமகனும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான அபிஷேக் பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். பின்னர் அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பிரதமர் மோடியின் தியானம்…

Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் தமிழக வீரர் ஸ்ரீராம் பாலாஜி 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஸ்ரீராம் பாலாஜி – ரியேஸ் வரேலா ஜோடி 3-வது சுற்றுக்கு முன்னேறியது. பாரீஸ், 'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பாரீசில் களிமண் தரையில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற…

Read more