ஜப்பானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.9 ஆக பதிவு

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்ச்சியாக, கிழக்கு ரெயில்வேக்கு உட்பட்ட புல்லட் ரெயில் சேவை, தற்காலிக ரத்து செய்யப்பட்டது. டோக்கியோ, ஜப்பான் நாட்டில் இஷிகாவா மாகாணத்தில் இன்று காலை 6.31 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.9…

Read more

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது சென்னை, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய்…

Read more

டி20 உலகக் கோப்பை: தென்ஆப்பிரிக்கா – இலங்கை இன்று பலப்பரீட்சை

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை அணி, தென்ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. நியூயார்க், 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கை…

Read more

20 ஓவர் உலகக் கோப்பையில் இரு நாட்டு அணிக்காக பங்கேற்ற கோரி ஆண்டர்சன்

20 ஓவர் உலகக் கோப்பையில் இரு நாட்டு அணிக்காக பங்கேற்ற 5-வது வீரர் என்ற சிறப்பை கோரி ஆண்டர்சன் பெற்றார். டல்லாஸ், 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய நேரப்படி நேற்று காலை அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ்…

Read more

வடதமிழக உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம்

வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, நாடு முழுவதும் அதிகளவு மழை பொழிவை வழங்கும் தென் மேற்கு பருவமழை, கேரளாவில் கடந்த 30-ந்தேதி தொடங்கியது. இதன் காரணமாக, கேரளா மற்றும்…

Read more

சர்வதேச சிலம்பம் போட்டி: சென்னை வீரர்கள் பதக்கம் வென்றனர்

சர்வதேச சிலம்பம் போட்டி மலேசியாவில் நடைபெற்றது. சென்னை, சர்வதேச சிலம்பம் போட்டி மலேசியாவில் நடந்தது. இதில் பல்வேறு வயது பிரிவினருக்கு ஒற்றை கொம்பு, வாள்வீச்சு, இரட்டை கொம்பு உள்பட பலவகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஆண்களுக்கான 16 வயதுக்கு உட்பட்ட பிரிவில்…

Read more

தேர்தல் கருத்துக்கணிப்புகள்: ‘2 மாதங்களுக்கு முன்பே வீட்டில் தயாரிக்கப்பட்டவை’ – மம்தா பானர்ஜி

கொல்கத்தா, 7 கட்டங்களாக நடந்த நாடாளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. அன்று மாலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. இதில் பா.ஜனதா ஹாட்ரிக் வெற்றி பெறும் என பெரும்பாலான நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன. மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசை…

Read more

தமிழகத்தில் 39 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை: 3 அடுக்கு பாதுகாப்பு

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் தமிழகத்தில் 39 மையங்களில் நாளை எண்ணப்படுகிறது. சென்னை, 543 தொகுதிகள் கொண்ட இந்திய நாடாளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி கடந்த 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில்…

Read more

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை எப்படி எதிர்கொள்வது? – பாகிஸ்தான் வீரர்களுக்கு பாபர் அசாம் அறிவுரை

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் வருகிற 9-ந்தேதி நியூயார்க்கில் நடக்கிறது. நியூயார்க், 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம்…

Read more