கோடை விடுமுறை முடிந்து கேரளாவில் பள்ளிகள் இன்று திறப்பு

திருவனந்தபுரம், கேரள பொது கல்வித்துறை மந்திரி வி.சிவன் குட்டி பள்ளிகள் திறப்பு குறித்து எர்ணாகுளத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மாநிலம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதற்கான விழா எர்ணாகுளம் ஏளமக்கரா அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. விழாவை…

Read more

குடிபோதையில் தொடர்ந்து டார்ச்சர் செய்த கணவன்… குழவிக்கல்லை தலையில் போட்டு கொன்ற மனைவி

மணப்பாறை அருகே குழவிக்கல்லை தலையில் போட்டு கணவரை கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். வையம்பட்டி, திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆவாரம்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் வில்லியம் வேளாங்கண்ணி (வயது 30). கட்டிடத் தொழிலாளியான இவருக்கும், அற்புதமேரி(27) என்பவருக்கும் திருமணமாகி…

Read more

இந்திய அணிக்கு பயிற்சி அளிக்க தயார் – கவுதம் கம்பீர் விருப்பம்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவி காலம் 20 ஓவர் உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது. அபுதாபி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகருமான 42 வயதான கவுதம் கம்பீர் அபுதாபியில் நடந்த…

Read more

சத்தீஷ்காரில் 8 நக்சலைட்டுகள் சரண்

சுக்மா, சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் அதிகளவில் நடமாடி வருவதால் அவர்களை ஒடுக்கும் பணியில் மாநில போலீசாருடன் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக நக்சலைட்டுகள் பலர் தங்களுடைய ஆயுதங்களுடன் போலீசில் சரணடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டத்தில்…

Read more

150 மாவட்ட கலெக்டர்களை அமித்ஷா சந்தித்தாரா..? – காங்கிரஸ் தலைவரிடம் விளக்கம் கேட்ட தேர்தல் கமிஷன்

புதுடெல்லி, நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நாளை (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகிறது. இதையொட்டி 150 மாவட்ட கலெக்டர்களை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சந்தித்து பேசியதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு இருந்தார். தேர்தல் நடத்தும்…

Read more

நடுரோட்டில் காதலியை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றது ஏன்..? கைதான எலக்ட்ரீசியன் பரபரப்பு வாக்குமூலம்

சேலத்தில் நடுரோட்டில் காதலியை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றது ஏன்? என்பது குறித்து கைதான எலக்ட்ரீசியன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சேலம், சேலம் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயகணேஷ். இவருடைய மனைவி பிரியா (வயது 28). இவருக்கு ஒரு மகன்,…

Read more

நார்வே செஸ் போட்டி: 2-ம் நிலை வீரரை சாய்த்தார் பிரக்ஞானந்தா, பெண்கள் பிரிவில் வைஷாலி ஆதிக்கம்

நார்வே செஸ் போட்டியில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா, 2-ம் நிலை வீரர் அமெரிக்காவின் காருனாவை வீழ்த்தினார். ஸ்டாவன்ஞர், 12-வது நார்வே சர்வதேச செஸ் தொடர் அங்குள்ள ஸ்டாவன்ஞரில் நடந்து வருகிறது. இதில் 6 வீரர், 6 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தங்களுக்குள்…

Read more

குத்துச்சண்டை தகுதி சுற்றில் வெற்றி: ஜாஸ்மின் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

பெண்கள் 57 கிலோ எடைபிரிவின் கால்இறுதியில் ஜாஸ்மின் லம்போரியா வெற்றி பெற்று பாரீஸ் ஒலிம்பிக் கோட்டாவை உறுதி செய்தார். பாங்காக், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான குத்துச்சண்டை தகுதி சுற்று பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் 51 கிலோ…

Read more

அபிஷேக் பானர்ஜி போட்டியிடும் தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்த பா.ஜனதா கோரிக்கை

கொல்கத்தா, இறுதிக்கட்ட வாக்குப்பதிவின்போது மேற்கு வங்காளத்தில் 9 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. அவற்றில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி போட்டியிடும் டயமண்ட் ஹார்பர் தொகுதியும் அடங்கும்.இந்நிலையில், பா.ஜனதா தலைவர் ஷிசிர் பஜோரியா என்பவர், மேற்கு வங்காள தலைமை தேர்தல்…

Read more