திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணி ஒருவரிடம் இருந்து ரூ.1 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி, திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானம் ஒன்றில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்து.…

Read more

சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கோவில் பூசாரி ஜாமீன் மனு தாக்கல்

ஜாமீன் வழங்க கோரி கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் சென்னை, சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி பெண் ஊழியர் ஒருவர் பாரிமுனையில் உள்ள உள்ள கோவில் பூசாரி கார்த்திக்…

Read more

சென்னை மாநிலக் கல்லூரியில் சேர 1.34 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்வதற்கு 1.34 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். சென்னை, நடப்பு கல்வி ஆண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு 3 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. தற்போது மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. நேற்று முதல்…

Read more

சிறார்கள் வாகனம் ஓட்டினால் ஆர்.சி. ரத்து; ஜூன் 1ம் தேதி முதல் அமல்

வாகனம் ஓட்டி பிடிபடும் சிறார்களுக்கு ரூ.25,000 அபராதமும், 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில், மோட்டார் வாகன சட்டத்தில் புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.சாலை விபத்துக்களை தடுக்க மத்திய, மாநில…

Read more

அதிமுக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் – எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்

அதிமுக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் மக்கள் தீர்ப்பு நிலைநாட்டப்படும் வகையில் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் என்று வந்தாலே அதை நேர்மறையாகவும், நேர்கொண்டும் களமாடுகின்ற இயக்கம்…

Read more

பால் விநியோகத்தில் பாதிப்பு இல்லை – திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் விளக்கம்

பொதுமக்களுக்கு பால் விநியோகத்தில் எவ்வித பாதிப்புமில்லை என திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் விளக்கமளித்துள்ளது. திருச்சி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- "திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில்…

Read more

‘பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சி நேரலை தேர்தல் விதி மீறல்’ – தேர்தல் ஆணையத்திற்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

பிரதமரின் தியானத்தை நேரடி ஒளிபரப்பு செய்வது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை, கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் நாளை தொடங்கி 1-ந்தேதி வரை பிரதமர் மோடி தியானம் செய்ய உள்ளார். இதற்காக நாளை பிரதமர் மோடி…

Read more

பாகிஸ்தானில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 28 பேர் பலி

பாகிஸ்தானில் சாலை விதிகளை சரியாக பின்பற்றாததால் இதுபோன்ற விபத்துகள் அதிகம் நிகழ்வதாக கூறப்படுகிறது. கராச்சி, பாகிஸ்தானில் கராச்சி நகரில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பஸ்சில் பயணம் செய்த குழந்தைகள் பெண்கள்…

Read more

பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

வாக்குப்பதிவிற்கு முன்பு காணப்பட வேண்டிய அமைதி நிலையை தியான நிகழ்ச்சி பாதிக்கும் என்று தேர்தல் கமிஷனிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. சென்னை, இந்திய தலைமை தேர்தல் கமிஷனருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் அனுப்பிய புகார் மனுவில்…

Read more

சிறையில் 6 ஆயிரம் நாட்கள்… உலகில் அதிக முறை கைது செய்யப்பட்ட நபர்

1970-ம் ஆண்டு 20 வயது இருக்கும்போது முதன்முறையாக கைது செய்யப்பட்ட ஹென்றி, சிறையில் மொத்தம் 6 ஆயிரம் நாட்களை கழித்துள்ளார். நியூயார்க், அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் வசித்து வந்தவர் ஹென்றி இயர்ல் (வயது 74). உலகில் அதிக முறை கைது செய்யப்பட்ட…

Read more