பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் பயணிக்கலாம் என அறிவிப்பு

தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுகிறது. சென்னை, கோடை விடுமுறைக்கு பிறகு அடுத்த மாதம் (ஜூன்) 6-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. எனவே அன்றைய தினமே மாணவர்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாமா? அல்லது புதிய…

Read more

அடுத்த 3 நாட்களுக்குள் கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை

தென்மேற்கு பருவமழை இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் கேரளாவில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் கேரளாவில் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான சாதகமான…

Read more

இனிய குரலில் பேசிய இளம் பெண்… நம்பி சென்றவரிடம் ரூ.50 லட்சம் பறிப்பு.. பரபரப்பு தகவல்கள்

தொழில் அதிபரை காரில் கடத்தி ரூ.50 லட்சத்தை பறித்த வழக்கில் இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை, சென்னை ராயப்பேட்டை மீர் பக் ஷி அலி தெருவை சேர்ந்தவர் ஜாவித் சைபுதீன் (வயது 32). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.…

Read more

பா.ஜனதாவின் 9 தவறுகளால் பிஜு ஜனதாதளத்தின் வெற்றி உறுதி – வி.கே.பாண்டியன்

புவனேஸ்வரம், ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதாதளம் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கிறது. பிஜு ஜனதாதளம்-பா.ஜனதா இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்நிலையில், முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குக்கு நெருக்கமான பிஜு ஜனதாதள மூத்த தலைவரும், மதுரை…

Read more

அக்னிபான் ராக்கெட் திட்டம் 4-வது முறையாக ஒத்திவைப்பு

சென்னை, சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து 'அக்னிகுல் காஸ்மோஸ்' எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனம் தரமணியில் இயங்கி வருகிறது. ராக்கெட் வடிவமைப்பை அடிப்படையாக கொண்ட இந்த நிறுவனம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உதவியுடன் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில்…

Read more

கிறிஸ்தவ ஆலய சொத்து: பதிவுத்துறை சட்டத்தின் கீழ் கொண்டுவரும் நேரம் வந்துவிட்டது – மதுரை ஐகோர்ட்டு

மதுரை, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த ஷாலின், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "கடந்த ஆண்டு விஜயா என்பவரிடம் இருந்து சொத்து கிரையம் செய்தேன். அந்த சொத்தை பதிவு செய்ய திருப்பத்தூர் சார்பதிவாளர் மறுத்துவிட்டார். இது தொடர்பாக சார்பதிவாளர் 29.3.2023…

Read more

இடஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பு நீக்கப்படும் – ராகுல்காந்தி உறுதி

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் பன்ஸ்கோன் நகரில் காங்கிரஸ்-சமாஜ்வாடி கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. அதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, "நாடாளுமன்ற தேர்தலில் ஒருபுறம் 'இந்தியா' கூட்டணியும், அரசியலமைப்பு சட்டமும் இருக்கின்றன. மற்றொரு…

Read more

சீறும் பாம்பை கையில் பிடித்த பெண் கைது – வனத்துறை அதிரடி

பாம்பை பிடித்து வீடியோ எடுத்தது தொடர்பாக கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கோவை, கோவை புலியகுளத்தில் ஒரு கோவில் அருகே பாம்பு ஒன்று காணப்பட்டது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள், அதே பகுதியை சேர்ந்த அப்துல்…

Read more