ஆன்மிகம்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

நாளை காலை 9 மணிக்கு மேல் 9.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க சங்கரநாராயண சுவாமி கோவிலில் 2008-ம் ஆண்டு கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) நடந்தது. அதன்பின், 2020-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்திருக்கவேண்டும். ஆனால், கொரோனா…

Read more

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் தேரோட்டம்

கோவில் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த அதன் உப கோவிலான வெயிலுகந்தம்மன் கோவிலில் ஆவணித்திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில்…

Read more

அமிர்தயோக நேரத்தை அருளிய திருக்கடையூர் அமிர்தநாராயண பெருமாள் கோவில்

ராகு, கேது அருள் பெற விரும்புபவர்கள் இந்த ஆலயத்தைத் தரிசித்து சுவாமியையும், தாயாரையும் வணங்கி அருள் பெறலாம். மயிலாடுதுறையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள திருக்கடையூரில் உள்ளது ஸ்ரீ அமிர்தநாராயண பெருமாள் கோவில். இங்குள்ள பெருமாளை வழிபட, வழிபட அமிர்த…

Read more

பழனி முத்தமிழ் முருகன் மாநாடு நாளை மறுநாள் ஆரம்பம்.. நிகழ்ச்சி முழு விவரம்

முதல் நாளில் மாநாட்டு கொடியினை ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் ஏற்றி வைக்கிறார். தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் பெருமையை உலகில் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படுகிறது. நாளை…

Read more

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் 29-ந் தேதி சதுர்த்தி விழா கொடியேற்றம்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிவகங்கை, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. குடவரை கோவிலான இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் 10 நாட்கள்…

Read more

இன்று மகா சங்கடஹர சதுர்த்தி.. சங்கடங்கள் தீர விநாயகரை வழிபடுங்கள்..!

புதிதாக சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்க தொடங்குபவர்கள் மகா சங்கடஹர சதுர்த்தியில் தங்களின் விரதத்தை தொடங்கலாம். விநாயகப்பெருமானை வழிபடுவதற்கு உகந்த நாள் 'சங்கடஹர சதுர்த்தி' ஆகும். அதிலும், விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாக வரும் சதுர்த்தியான மஹா சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்து…

Read more

நன்கொடையாளர்களுக்கு இந்த நாட்களில் தங்குமிடம் கிடையாது- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்

அக்டோபர் 4-ம் தேதி அக்டோபர் 12-ம் தேதி தவிர மற்ற நாட்களில் நன்கொடையாளர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாதம் 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது. வழக்கமான நாட்களைவிட பிரம்மோற்சவ…

Read more

திருமலை நம்பி கோவிலுக்கு பக்தர்கள் இன்று செல்லவேண்டாம்.. வனத்துறை தடை

திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருவதால் வனப்பகுதியில் ஓடும் நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் உள்ளது அழகிய நம்பிராயர் திருக்கோவில். மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் நம்பியாற்றின் கரையில் அமைந்துள்ள இந்த தலம் திருமலை…

Read more

ஏழுமலையான் கோவிலில் 27-ம் தேதி கோகுலாஷ்டமி ஆஸ்தான உற்சவம்

உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பக்தர்கள் ஆர்வத்துடன் உறியடி உற்சவ நிகழ்வில் பங்கேற்கிறார்கள். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 27-ம் தேதி கோகுலாஷ்டமி ஆஸ்தான உற்சவம் நடைபெறுகிறது. கோவில் தங்க வாசல் முக மண்டபத்தில் இரவு 8 மணி…

Read more

சிறந்த பரிகார தலம்.. சூரியனும், சந்திரனும் வழிபடும் திங்களூர் கயிலாசநாதர்

சந்திர பகவானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபடுவதால், சந்திர பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும். நவக்கிரகங்களில் சூரியனும், சந்திரனும் முக்கியமானவா்கள். சந்திரனுக்கு 'திங்கள்', 'சோமன்' என்ற பெயர்களும் உண்டு. சந்திரன் வளர்பிறை காலத்தில் சுபராகவும், தேய்பிறை காலத்தில்…

Read more