மாநில செய்திகள்

விருகம்பாக்கம் கால்வாயில் கொட்டப்பட்ட கட்டடக் கழிவுகள்: உடனே அகற்ற மேயா் பிரியா உத்தரவு

சென்னை: விருகம்பாக்கம் கால்வாயில் கொட்டப்பட்ட கட்டடக் கழிவுகளை உடனே அகற்றுமாறு அலுவலா்களுக்கு மேயா் ஆா்.பிரியா உத்தரவிட்டாா். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கோடம்பாக்கம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மழைநீா் வடிகால் பணிகள் குறித்து மேயா் பிரியா செவ்வாய்க்கிழமை நேரில்…

Read more