மாநில செய்திகள்

கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

புது தில்லி: கேரளத்தில் அண்மையில் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்ட நபருக்கு அதன் புதிய வகையான ‘கிளேட் 1பி’ தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன. வேகமாகப் பரவக்கூடிய இந்தப் புதிய வகை குரங்கு அம்மை, இந்தியாவில் கண்டறியப்படுவது இதுவே முதல்முறையாகும்.…

Read more