முக்கிய செய்திகள் தமிழில்

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் – வெளியான அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் தற்போது விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. சென்னை, வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று நேற்று நள்ளிரவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. காற்றின் திசை வேகமாறுபாடு…

Read more