முக்கிய செய்திகள் தமிழில்

அ.தி.மு.க. திருத்தப்பட்ட விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – தேர்தல் ஆணையத்தில் மனு

புதுடெல்லி, அ.தி.மு.க.வின் திருத்தப்பட்ட விதிகளை மறுபரிசீலனை செய்யக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் பா.ராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் பழனிசாமி ஆகியோர் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த கோரிக்கை மனுவில், "அ.தி.மு.க. திருத்தப்பட்ட கட்சி விதிகள் கட்சித் தலைமை பதவியான பொதுச்செயலாளர்…

Read more