முக்கிய செய்திகள் தமிழில்

பங்குச் சந்தை உயர்வு: 90 சதவீத சிறு முதலீட்டாளர்களுக்கு இழப்பு – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி, சிறு சில்லறை முதலீட்டாளர்களின் இழப்பில் லாபம் ஈட்டும் 'பெரிய நிறுவனங்களின்' அடையாளங்களை வெளியிடுமாறு இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு (செபி) காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி அழைப்பு விடுத்தார். இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில், "பங்குகளில்…

Read more