முக்கிய செய்திகள் தமிழில்

மும்பை: பாலியல் பலாத்கார குற்றவாளி போலீசாருடனான துப்பாக்கி சூட்டில் பலி

மும்பை, மராட்டியத்தில் மும்பை நகரருகே பத்லாபூர் பகுதியில் நர்சரி பள்ளியில் படித்த 4 வயதுடைய 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளியான அக்சய் ஷிண்டே (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர். அப்போது,…

Read more