முக்கிய செய்திகள் தமிழில்

விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட விவகாரம் – ஆய்வு செய்ய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவு

திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று 141 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை 5.40 மணிக்கு புறப்பட்டது. விமானம் மேலே எழும்பியதும் அதன் சக்கரங்கள் உள்ளே சென்று விடும். ஆனால், இந்த விமானத்தின் சக்கரங்கள்…

Read more