நேருவின் குடும்பத்துக்கு ‘கை’ கொடுக்கும் தென் மாநிலங்கள் !
நேருவுக்கு வலதுகரமாக இருந்து, முக்கியமான நேரங்களில் துணை நின்றது தமிழகத்தை சேர்ந்த பெருந்தலைவர் காமராஜர்தான் சென்னை, மறைந்த பிரதமர் நேரு மற்றும் அவரது வாரிசுகள் வடக்கே பிறந்திருந்தாலும், அவர்கள் அரசியல் வாழ்வுக்கு அவசியமான நேரங்களில் கை கொடுத்தது தென் மாநிலங்கள்தான். நேருவுக்கு…