உக்ரைனின் புதிய வெளியுறவு துறை மந்திரிக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் வாழ்த்து
புதுடெல்லி, உக்ரைன் நாட்டின் புதிய வெளியுறவு துறை மந்திரியாக ஆண்டிரி சிபிஹா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவரை தொடர்பு கொண்டு பேசிய மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர், அவருக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இதுபற்றி எக்ஸ் ஊடகத்தில் அவர்…