rajtamil

காய்ச்சலுக்கு மருத்துவமனைக்குச் சென்ற சிறுவன் பலி! நடந்தது என்ன?

கர்நாடகத்தின் சிக்கமகளூரு மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் தனியார் மருத்துவமனையின் சிகிச்சைக்குப் பின் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த சிறுவன் அஜ்ஜம்புர நகருக்கு அருகிலுள்ள கெஞ்சபுரா கிராமத்தைச் சேர்ந்த சோனேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சோனேஷின் தந்தை…

Read more

ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சியமைக்கும்: மோடி

ஜம்மு-காஷ்மீரில் தனிப் பெரும்பான்மையுடன் பாஜக அமைக்கவுள்ளதாக பிரதமர் மோடி பிரசாரத்தில் கூறியுள்ளார். ஜம்மு-காஷ்மீரில் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில், அக். 1 ஆம் தேதியில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இந்த நிலையில், பாஜகவுக்கு வாக்குகள் சேகரிப்பதற்காக எம்.ஏ. திடலில்…

Read more

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் மரணம்

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா மரணமடைந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்களும், லெபனான் மீது இஸ்ரேலும் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தைக் குறி…

Read more

சென்னையில் சொத்து வரி அதிகரிப்பு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னை மாநகராட்சியில் சொத்துவரி உயா்த்தப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். சென்னை மாநகராட்சியின் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாதாந்திர மாமன்றக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சி சாா்பில் வீடுகள், கட்டடங்களுக்கு விதிக்கப்படும் சொத்துவரியை மேலும் 6 சதவீதம் உயா்த்துவதற்கான தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது.…

Read more

சீனத்தில் கழிவுநீர் குழாய் வெடித்து.. வாகன ஓட்டிகள் மீது மனிதக்கழிவு மழை!

சீனத்தின் நன்னிங் மாகாணத்தில், கழிவுநீர் குழாயின் அழுத்தம் அதிகரித்து திடீரென அது வெடித்து, மனிதக் கழிவு வானத்தில் 33 அடி தூரத்துக்கு வீசப்பட்ட விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள் சற்றும் எதிர்பாராத வகையில், சாலையோரம் பூமிக்கு அடியில் இருந்த…

Read more

கோவை உள்பட18 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாள்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்து வருகின்றது. இதனால், வெயில் தணிந்து இதமான காலநிலை உருவாகியுள்ளது.…

Read more

முதல்வரை சந்திக்கச் சென்ற ஏகனாபுரம் விவசாயிகள் கைது!

பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டத்தை கைவிடக்கோரி ஏகனாபுரம் கிராம விவசாயிகள் முதல்வரை சந்திக்க பேரணியாகச் செல்ல முயன்றபோது 17 பேர் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி இரண்டாவது பசுமை விமான நிலையம்…

Read more

சாலை விபத்தில் சிக்கிய இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!

இந்திய அணி வீரர்களில் ஒருவரான சர்ஃபராஸ் கானின் சகோதரர் முஷீர் கான் சாலை விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார். அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கவுள்ள இரானி கோப்பையில் விளையாடுவதற்காக ஆஸம்கார்கிலிருந்து லக்னௌவுக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பூர்வஞ்சால் விரைவுச்சாலையில்…

Read more

காஸ்ட்லியாகும் தேங்காய் சட்னி: தென்னை போல உயர்ந்த தேங்காய் விலைக்கு காரணம்?

கோவை: ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில், ஒரு கிலோ தேங்காய் ரூ.22 முதல் ரூ.25 வரை விற்பனையன நிலையில், செப்டம்பர் கடைசி வாரத்தில் இது இரண்டு மடங்காகி ரூ.55க்கு ஒரு கிலோ தேங்காய் விற்கப்படுகிறது. ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒரு தேங்காய்…

Read more

மழையால் கைவிடப்பட்ட 2-ஆம் நாள் ஆட்டம்!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (செப்டம்பர் 27) கான்பூரில் தொடங்கியது. போட்டியின் முதல் நாளான நேற்று…

Read more