rajtamil

செய்திகள் சில வரிகளில்……

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம். சென்னை, * துணை முதல்-அமைச்சர் என்பது பதவியல்ல, பொறுப்பு என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். * செந்தில் பாலாஜி உட்பட 4 பேர் அமைச்சர்களாக…

Read more

அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய புதிய அமைச்சர்கள்

அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் புதிய அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். சென்னை, தமிழக அமைச்சரவை நேற்று மாற்றம் செய்யப்பட்டது. இதில் செந்தில் பாலாஜி உள்பட 4 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார். இந்த நிலையில், புதிய…

Read more

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்காத 2 அமைச்சர்கள்

புதிய அமைச்சர்கள் 4 பேருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சென்னை, தமிழக அமைச்சரவை நேற்று மாற்றம் செய்யப்பட்டது. இதில் செந்தில் பாலாஜி உள்பட 4 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த…

Read more

திருக்கோவில்கள் சார்பில் மயிலாப்பூரில் நவராத்திரி பெருவிழா – அமைச்சர் சேகர்பாபு தகவல்

திருக்கோவில்கள் சார்பில் மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா நடைபெறும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை, திருக்கோவில்கள் சார்பில் சென்னை, மயிலாப்பூர், கபாலீசுவரர் – கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் மாபெரும் கொலு மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் நவராத்திரி பெருவிழா 03.10.2024 முதல்…

Read more

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் வடிவேலு வாழ்த்து

வேகமும், விவேகமும் தொடர் வெற்றியை தர வாழ்த்துகள் என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். சென்னை, தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்கும்போதே உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பு ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை. கடந்த 2022-ம்…

Read more

துணை முதல்-அமைச்சர், புதிய அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையைக் காக்கும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும் என்று துணை முதல்-அமைச்சர், புதிய அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- பவள விழாவைக் கொண்டாடும் திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்நாட்டை ஆறாவது முறையாக ஆட்சி…

Read more

கோடியக்கரை சரணாலயத்தில் குரங்குகளுக்கு உணவு அளித்தால் சிறை தண்டனை

கோடியக்கரை சரணாலயத்தில் குரங்குகளுக்கு உணவு அளித்தால் சிறை தண்டனை வழங்கப்படும் என்று வனச்சரக அலுவலர் தெரிவித்துள்ளார். சென்னை, கோடியக்கரை வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதிஷ், நாகை மாவட்ட வன உயிரின…

Read more

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, உள் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டன கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும்,…

Read more

ரீ-ரிலீசில் அதிக வசூல் செய்த படமான ‘தும்பாட்’ – ‘கில்லி’ சாதனை முறியடிப்பு?

தும்பாட் படம் திரையரங்குகளில் வெளியானபோது ரூ.13 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. சென்னை, கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பாலிவுட் பேன்டஸி ஹாரர் திரைப்படம் தும்பாட். 'பேராசை பெருநஷ்டம்' என்கிற நீதிமொழியை மையப்படுத்தி ஹாரர் பேன்டஸி படமாக இதை இயக்கியிருந்தார் அறிமுக இயக்குனர்…

Read more

‘மெய்யழகன்’ படத்தை பாராட்டிய இயக்குனர் மாரி செல்வராஜ்

கார்த்தி நடித்துள்ள 'மெய்யழகன்' படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் பாராட்டியுள்ளார். சென்னை, நடிகர் கார்த்தியின் 27-வது படமான 'மெய்யழகன்' படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் கார்த்தியுடன் முதல் முறையாக இணைந்து அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண்,…

Read more