rajtamil

பழங்குடி மொழிகளை பாதுகாக்கும் கடமை நமக்குள்ளது: ‘தொல்குடி’ மாநாட்டில் நிதி துறை செயலர் உதயசந்திரன் வலியுறுத்தல்

பழங்குடி மொழிகளை பாதுகாக்கும் கடமை நமக்குள்ளது: ‘தொல்குடி’ மாநாட்டில் நிதி துறை செயலர் உதயசந்திரன் வலியுறுத்தல் சென்னை: பழங்குடி மொழிகளை பாதுகாக்கும் கடமை நமக்குள்ளது என்று நிதித்துறைச் செயலர் த.உதயசந்திரன் கூறினார். தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைசார்பில்…

Read more

அக்.23-ல் போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் ஓய்வூதிய அறக்கட்டளை முற்றுகை போராட்டம்

அக்.23-ல் போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் ஓய்வூதிய அறக்கட்டளை முற்றுகை போராட்டம் சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்புநிர்வாகிகள் கூறியதாவது: போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டுநவம்பர் மாதத்துக்கு பிறகு தமிழகஅரசு அகவிலைப்படி உயர்வை வழங்கவில்லை.…

Read more

சென்னையில் கட்டிட கழிவுகளை கொட்ட அங்கீகரிக்கப்பட்ட 15 இடங்களை அறிவித்தது மாநகராட்சி

சென்னையில் கட்டிட கழிவுகளை கொட்ட அங்கீகரிக்கப்பட்ட 15 இடங்களை அறிவித்தது மாநகராட்சி சென்னை: சென்னையில் கட்டிடக் கழிவுகளை கொட்ட அங்கீகரிக்கப்பட்ட 15 இடங்களை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட…

Read more

பூந்தமல்லி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து: காயங்களுடன் 5 பேர் தப்பினர்

பூந்தமல்லி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து: காயங்களுடன் 5 பேர் தப்பினர் பூந்தமல்லி: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் பவன்(38). இவரது நண்பர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து விமானம் மூலம் நேற்று காலை சென்னைக்கு வந்துள்ளார். அவரை அழைத்துச் செல்வதற்காக பவன், 3…

Read more

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை புழக்கத்துக்கு வராமல் தடுக்க வேண்டும்: அரசுக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தல்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை புழக்கத்துக்கு வராமல் தடுக்க வேண்டும்: அரசுக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தல் புதுக்கோட்டை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை புழக்கத்துக்கு வராமல் அரசு தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர்…

Read more

உட்கட்சி பூசலால் வீழ்த்தப்பட்ட ராமச்சந்திரன்? – படுகர் சமுதாயத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்க கொறடா பதவி

உட்கட்சி பூசலால் வீழ்த்தப்பட்ட ராமச்சந்திரன்? – படுகர் சமுதாயத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்க கொறடா பதவி உதகை: நீலகிரி மாவட்ட உட்கட்சிப் பூசலால் அமைச்சர் பதவியை இழந்த கா.ராமச்சந்திரன், படுகர்சமுதாயத்துக்கு பிரதிநிதித்துவம்அளிக்கு வகையில் அரசு கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார். திமுக நீலகிரி மாவட்டச் செயலாளர்…

Read more

தமிழகத்தில் 9 மாதத்தில் 1.33 லட்சம் கிலோ போதை பொருட்கள் பறிமுதல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் 9 மாதத்தில் 1.33 லட்சம் கிலோ போதை பொருட்கள் பறிமுதல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் சென்னை: தமிழகத்தில் 9 மாதத்தில் ரூ.10.87கோடி மதிப்புள்ள 1லட்சத்து32,890 கிலோ குட்கா உள்ளிட்டபோதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

Read more

பட்டியலினத்தவர்கள் முக்கியமான அதிகாரத்துக்கு வர வேண்டும்: திருமாவளவன் கருத்து

பட்டியலினத்தவர்கள் முக்கியமான அதிகாரத்துக்கு வர வேண்டும்: திருமாவளவன் கருத்து சென்னை: பட்டியலினத்தவர்கள் முக்கியமான அதிகாரத்துக்கு வர வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். சென்னையில் அவரிடம், தமிழகத்தில் துணை முதல்வராக பட்டியலினத்தவரை நியமிக்கும் சூழல் இருக்கிறதா, அதற்கான வாய்ப்புகள் அமையுமா…

Read more

அரசியல் ரீதியாக பழிவாங்கும் போக்கை கைவிடவேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

அரசியல் ரீதியாக பழிவாங்கும் போக்கை கைவிடவேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல் சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில், இந்திரா தோழமை சக்தி இயக்கத்தின் மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்திரா காந்தி பெயரில்…

Read more

மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 1.82 லட்சம் பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய ஆர்டிஓ-வுக்கு பரிந்துரை

மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 1.82 லட்சம் பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய ஆர்டிஓ-வுக்கு பரிந்துரை சென்னை: மோட்டார் வாகன விதிகளை மீறிய 1 லட்சத்து 82,375 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய ஆர்டிஓ-வுக்கு பரிந்துரை செய்யப் பட்டிருப்பதாக…

Read more