rajtamil

மழை, வெள்ளம் தகவல்களுக்கு ‘TN Alert’ செயலி: வடகிழக்கு பருவமழை ஆலோசனைக்குப் பின் முதல்வர் அறிவிப்பு

மழை, வெள்ளம் தகவல்களுக்கு ‘TN Alert’ செயலி: வடகிழக்கு பருவமழை ஆலோசனைக்குப் பின் முதல்வர் அறிவிப்பு சென்னை: “சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய வானிலை முன்னெச்சரிக்கையால், பெரிய அளவிலான சேதங்களை நம்மால் தவிர்க்க முடியும். பேரிடர்களை எதிர்கொள்வதில், முன்னெச்சரிக்கைத் தகவல்கள் முக்கியத்துவம்…

Read more

மலை ரயில் பாதையில் மண்சரிவு: குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே இன்று சேவை ரத்து

மலை ரயில் பாதையில் மண்சரிவு: குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே இன்று சேவை ரத்து குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே இன்று (செப்.30) ஒரு நாள் மலை ரயில்…

Read more

அக்கரைப்பேட்டை மீனவர்கள் தாக்குதல்: நடவடிக்கை கோரி செருதூர் மீனவர்கள் வேலைநிறுத்தம்

அக்கரைப்பேட்டை மீனவர்கள் தாக்குதல்: நடவடிக்கை கோரி செருதூர் மீனவர்கள் வேலைநிறுத்தம் நாகப்பட்டினம்: செருதூரைச் சேர்ந்த பைபர் படகு மீனவர்களின் மீது அக்கரைப்பேட்டை விசைப்படகு மீனவர்கள் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து செருதூர் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேளாங்கண்ணியை அடுத்த செருதூர் மீனவர்…

Read more

அமைச்சர் பதவியிலிருந்து செஞ்சி மஸ்தான் நீக்கப்பட்டதன் பின்னணி என்ன?

அமைச்சர் பதவியிலிருந்து செஞ்சி மஸ்தான் நீக்கப்பட்டதன் பின்னணி என்ன? விழுப்புரம்: தமிழக அமைச்சரவை நேற்று முன் தினம் மாற்றியமைக்கப்பட்டு, உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக செந்தில்…

Read more

‘தீபாவளிக்குள் புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்காவிட்டால் போராட்டம்’ – நாராயணசாமி

‘தீபாவளிக்குள் புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்காவிட்டால் போராட்டம்’ – நாராயணசாமி புதுச்சேரி: “தீபாவளிக்குள்ரேஷன் கடைகளைத் திறக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.” என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று (செப்.30) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்…

Read more

மழை நீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு தடுப்புகள்: அமைச்சர் சேகர்பாபு உறுதி

மழை நீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு தடுப்புகள்: அமைச்சர் சேகர்பாபு உறுதி சென்னை: “சென்னை மாநகரப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் தடுப்புகளை ஏற்படுத்தி பாதுகாப்பாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நெடுஞ்சாலை மற்றும் மாநகராட்சி…

Read more

நாகை: இழப்பீட்டு தொகை கோரி சிபிசிஎல் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம்

நாகை: இழப்பீட்டு தொகை கோரி சிபிசிஎல் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நாகப்பட்டினம்: சிபிசிஎல் நிறுவன விரிவாக்க பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மறுவாழ்வு மற்றும் மீள்குடி அமர்வு இழப்பீட்டு தொகை வழங்காமல் காலம் தாழ்த்துவதைக் கண்டித்து, சிபிசிஎல் நிறுவன நுழைவாயில் முன்பு விவசாயிகள்…

Read more

திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலைய கடைகளுக்கான ஏலம் ரத்து: ஐகோர்ட் கிளை உத்தரவு

திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலைய கடைகளுக்கான ஏலம் ரத்து: ஐகோர்ட் கிளை உத்தரவு மதுரை: திண்டுக்கல் பேருந்து நிலைய 34 கடைகளுக்கான ஏலத்தை ரத்து செய்து மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனபாலன் உயர் நீதிமன்ற மதுரை…

Read more

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி ஷமீம் அகமது பொறுப்பேற்பு

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி ஷமீம் அகமது பொறுப்பேற்பு சென்னை: அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி ஷமீம் அகமது சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி…

Read more

தென்காசியில் பலத்த மழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

தென்காசியில் பலத்த மழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக இடி, மின்னல் மற்றும் காற்றுடன் மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் தென்காசி மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்தது.…

Read more