rajtamil

பூந்தமல்லி கிளைச் சிறையில் கைதி தற்கொலை முயற்சி

ஜாமீனில் வெளியே செல்ல முடியாததால் விரக்தியடைந்த கைதி சிறையில் எறும்பு மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். சென்னை, சென்னை பூந்தமல்லி தனி கிளைச் சிறையில் கைதி ஒருவர் எறும்பு மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2011-ம்…

Read more

நடப்பாண்டு குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தி.மு.க. அரசு அனைத்து தரப்பு மக்களையும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- "ஆட்சிக்கு வருவதற்காக சொன்னது அத்தனையும் பொய்" என்ற ரீதியில்,…

Read more

தங்கம் விலை மேலும் குறைவு… இன்றைய நிலவரம் என்ன?

கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்த நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது. சென்னை, தங்கம் விலை கடந்த ஜூலை மாதம் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. இந்த நிலையில் 2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில்…

Read more

வார விடுமுறை: சென்னையில் இருந்து 2 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் 890 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வார விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம்,…

Read more

தமிழ் ஆசிரியர் பணிக்கு இந்தியும், சமஸ்கிருதமும் எப்படி தகுதியாக இருக்க முடியும்? – சு.வெங்கடேசன் கேள்வி

தமிழ் ஆசிரியர்கள் தேர்வுக்கு எதற்காக இந்தி, சமஸ்கிருத மொழிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- இந்திய கலாச்சார தொடர்புகளுக்கான கழகம் (Indian Council…

Read more

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். விருதுநகர், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள குகன்பாறை என்ற இடத்தில் பாலமுருகன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பட்டாசு ஆலையில் இன்று…

Read more

எடப்பாடி பழனிசாமி ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க ஆட்சேபனை இல்லை: தயாநிதி மாறன் பதில் மனு

எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தயாநிதி மாறன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை, மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரசாரம்…

Read more

ரூ.60 லட்சம் சொத்து வரி பாக்கி: சென்னை அருகே 2 தியேட்டர்களுக்கு சீல்

சென்னை அருகே நங்கநல்லூரில் 2 தியேட்டர்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னை, சென்னை அருகே நங்கநல்லூரில் செயல்பட்டுவந்த வெற்றிவேல் மற்றும் வேலன் தியேட்டர்களுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். 2018-ல் இருந்து திரையரங்குகளின் உரிமையாளர்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு ரூ.60 லட்சம் வரி…

Read more

அர்ச்சகர்களை கருவறையில் அனுமதிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

அர்ச்சகர்களை கருவறையில் அனுமதிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் மூலம் கோவில்களில் அர்ச்சகர்களான பிற்படுத்தப்பட்ட, பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் அவமரியாதை செய்யப்படுகின்றனர். கருவறையில்…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: செல்வப்பெருந்தகையை நீக்க கோரி ராகுல் காந்திக்கு கடிதம்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். சென்னை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்புள்ளது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர்…

Read more