rajtamil

நெல்லை மாநகராட்சி விரிவாக்கத்தில் மக்கள் கருத்துகளைக் கேட்டு முடிவு: மேயர் தகவல்

நெல்லை மாநகராட்சி விரிவாக்கத்தில் மக்கள் கருத்துகளைக் கேட்டு முடிவு: மேயர் தகவல் திருநெல்வேலி: “திருநெல்வேலி மாநகராட்சியில் புதிய பகுதிகளை இணைப்பது குறித்து அந்தந்த பகுதி மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பின்னர் அரசு முடிவு எடுக்கும்,” என்று மேயர் கோ. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.…

Read more

‘பொறுமையை சோதிக்காதீர்’- ஆர்எஸ்எஸ் ஊர்வல வழக்கில் போலீஸுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

‘பொறுமையை சோதிக்காதீர்’- ஆர்எஸ்எஸ் ஊர்வல வழக்கில் போலீஸுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை சென்னை: “ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதியளிக்கும் விவகாரத்தில் பொறுமையை சோதிக்க வேண்டாம்,” என போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. விஜயதசமியை முன்னிட்டு வரும் அக்.6-ம் தேதியன்று தமிழகம்…

Read more

கஜா புயலில் பாதிக்கப்பட்ட 6 விவசாயிகளுக்கு ரூ.1.14 கோடி இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

கஜா புயலில் பாதிக்கப்பட்ட 6 விவசாயிகளுக்கு ரூ.1.14 கோடி இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு தஞ்சாவூர்: மரவள்ளி, வாழை பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்த நிலையில், கஜா புயல் தாக்கியதால் ஏற்பட்ட சேதத்தால் பாதிக்கப்பட்ட 6 விவசாயிகளுக்கு ரூ.1.14 கோடி…

Read more

‘மீண்டும் விரிவடையும் கோவை மாநகராட்சி எல்லை’- 16 உள்ளாட்சி அமைப்புகளை இணைக்க அரசுக்கு பரிந்துரை

‘மீண்டும் விரிவடையும் கோவை மாநகராட்சி எல்லை’- 16 உள்ளாட்சி அமைப்புகளை இணைக்க அரசுக்கு பரிந்துரை கோவை: கோவை மாநகராட்சியின் எல்லை மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. 16 உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சியுடன் இணைக்க மாவட்ட நிர்வாகம் வாயிலாக அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.…

Read more

3 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.92,000 கோடி கடனுதவி: துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்

3 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.92,000 கோடி கடனுதவி: துணை முதல்வர் உதயநிதி பெருமிதம் சென்னை: “கடந்த 3 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.92 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…

Read more

மெரினாவில் அக்.6 வரை ட்ரோன்கள் பறக்க தடை – விமான சாகச நிகழ்வுக்காக நடவடிக்கை

மெரினாவில் அக்.6 வரை ட்ரோன்கள் பறக்க தடை – விமான சாகச நிகழ்வுக்காக நடவடிக்கை சென்னை: விமான சாகச நிகழ்ச்சியையொட்டி இன்று முதல் வரும் 6-ம் தேதி வரை மெரினா கடற்கரையில் ட்ரோன்கள் பறக்க விட தடை விதித்து காவல் ஆணையர்…

Read more

சென்னை விமான நிலைய மோப்ப நாய் சீசர் ஓய்வு: பதக்கங்கள் அணிவித்து, கேக் வெட்டி மரியாதை

சென்னை விமான நிலைய மோப்ப நாய் சீசர் ஓய்வு: பதக்கங்கள் அணிவித்து, கேக் வெட்டி மரியாதை சென்னை: சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் கடந்த 8 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்ட 9 வயது மோப்ப நாய் சீசர் பணி ஓய்வு…

Read more

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: திமுக 4.0-ன் தொடக்கமும் கட்சியில் தாக்கமும்!

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: திமுக 4.0-ன் தொடக்கமும் கட்சியில் தாக்கமும்! துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதிக்கு அரசியல் கட்சிகள், நடிகர்கள், நடிகர் சங்கம் என பல தரப்பினரும் தங்களின் வாழ்த்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக, ‘திமுக 4.0’ தொடங்கிவிட்டது…

Read more