rajtamil

இஸ்ரேலுக்கு உறுதுணையாக கூடுதல் படைகளை அனுப்பும் அமெரிக்கா!

இஸ்ரேலுக்கு உறுதுணையாக மத்திய கிழக்கு பகுதிகளுக்கு கூடுதல் படைகளை அனுப்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அக்டோபர் 7, 2023 அன்று காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் வெடித்ததில் இருந்து இதுவரை 41,595 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 96,200 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்…

Read more

ஈரானை தாக்க திட்டமா? அனைத்தும் ஈரான் மக்களின் நலனுக்காகவே… -இஸ்ரேல் பிரதமர்

மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நிகழ்த்தப் போகிறதா என்கிற வலுத்த சந்தேகத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்படுத்தியுள்ளார். ஆம்… ஈரான் மக்களுடன் நேரடியாக பேசியுள்ளார் நெதன்யாகு. “ஈரான் மக்களுக்கு பக்கபலமாக…

Read more

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத சாா் பதிவாளருக்கு அபராதம்

மதுரை: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத கடம்பூா் சாா் பதிவாளருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சோ்ந்த பாண்டி தாக்கல் செய்த மனு: நான் கடம்பூரைச் சோ்ந்த கோசலை என்பவருக்குச் சொந்தமான…

Read more

போலி தங்க நகைகளை ரூ.36 லட்சத்துக்கு விற்க முயற்சி: புதுச்சேரியைச் சோ்ந்த 6 போ் கைது

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே போலி தங்க நகைகளை ரூ.36 லட்சத்துக்கு விற்க முயன்றதாக புதுச்சேரியைச் சோ்ந்த 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மணி மகன் சீனிவாசன்(40). இவா், புதுச்சேரியைச் சோ்ந்த வெங்கடேசன், தா்மலிங்கம்,…

Read more

தோ்தல் பத்திர வழக்கு: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் மீதான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை

பெங்களூரு: தோ்தல் பத்திர வழக்கில் மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் உள்ளிட்டோா் மீதான வழக்கை விசாரிக்க கா்நாடக உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்துள்ளது. ஜனாதிகாரா சங்கா்ஷ பரிஷத் இணைத் தலைவா் ஆதா்ஷ் ஆா்.ஐயா் அளித்திருந்த தனியாா் புகாா் மனுவை விசாரித்த பெங்களூரில்…

Read more

நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை – கர்நாடகா ஐகோர்ட்டு

பெங்களூரு, அமலாக்கத்துறையை வைத்து தொழிலதிபர்களை மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஆதர்ஷ் (வயது 50) என்பவர் அளித்த புகாரில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா உள்ளிட்டோரின் தூண்டுதலின் பேரில்…

Read more

கார்கே 125 வயது வரை வாழ வேண்டும்… ராஜ்நாத் சிங் கூறியது ஏன்?

சண்டிகார், அரியானாவின் சார்கி தாத்ரி பகுதியில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நான் மதிக்கிறேன். ஆனால் அவர் நேற்று…

Read more

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சந்தீப், அபிஜித் இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவு

சீல்டா, மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை…

Read more

5ம் வகுப்பு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் – அதிர்ச்சி சம்பவம்

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டம் ஜிலோய் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் லைகியூ அகமது குரேஷி. இவர் அந்த பள்ளியில் படித்து வரும் 5ம் வகுப்பு சிறுமிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், பள்ளி…

Read more

நில முறைகேடு விவகாரம்: 14 மனைகளை திருப்பித் தர சித்தராமையாவின் மனைவி முடிவு

பெங்களூரு, கர்நாடகத்தில் சித்தராமையா (வயது 76) தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் வால்மீகி வளர்ச்சி வாரியத்தில் ரூ.187 கோடியில் முறைகேடு நடைபெற்றுள்ள விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதில் பழங்குடியினர் நலத்துறை மந்திரி நாகேந்திரா தனது மந்திரி பதவியை…

Read more