காதலனுடன் உல்லாசமாக இருந்த இளம்பெண் மரணம்.. பரிசோதனை அறிக்கையில் வெளியான பகீர் தகவல்
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தனது காதலனுடன் உல்லாசமாக இருந்த இளம்பெண் உயிரிழந்துள்ளார். உடலுறவின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக அந்த பெண் இறந்திருப்பதாக தடயவியல் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் நவ்சாரி நகரில் கடந்த 23-ம் தேதி…