rajtamil

காதலனுடன் உல்லாசமாக இருந்த இளம்பெண் மரணம்.. பரிசோதனை அறிக்கையில் வெளியான பகீர் தகவல்

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தனது காதலனுடன் உல்லாசமாக இருந்த இளம்பெண் உயிரிழந்துள்ளார். உடலுறவின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக அந்த பெண் இறந்திருப்பதாக தடயவியல் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் நவ்சாரி நகரில் கடந்த 23-ம் தேதி…

Read more

திருவாரூரில், 50 மெகா வாட் திறனில் முதல் சூரியசக்தி மின்சார நிலையம்

சென்னை : தனியாரிடம் மின்சாரம் வாங்குவதை குறைக்கும் வகையில், செங்கல்பட்டு, திருவாரூர் உட்பட ஆறு மாவட்டங்களில், சூரியசக்தி மின்சார பூங்கா அமைக்கும் பணிகளை துவக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், ஆண் டுக்கு 300 நாட்களுக்கும் மேலாக சூரியசக்தி மின்சாரம்…

Read more

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் ரஜினிகாந்த் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி பரிசோதனைக்காக இதய சிகிச்சை நிபுணரிடம் அனுமதி கேட்டிருப்பதாக தகவல். இன்று காலை 6 மணிக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற இருப்பதாக தகவல் கூலி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வந்த நிலையில் மருத்துவப் பரிசோதனை…

Read more

உலகில் பயங்கரவாதத்துக்கு இடமில்லை: இஸ்ரேல் பிரதமருடன் பிரதமா் மோடி தொலைப்பேசியில் பேச்சு

மேற்கு ஆசியாவில் பதற்றம் நீடிக்கும் சூழலில், இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைப்பேசியில் திங்கள்கிழமை உரையாடினாா். அப்போது ‘உலகில் பயங்கரவாதத்துக்கு இடமில்லை’ என்று கூறிய மோடி, அமைதிக்கான இந்தியாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினாா். இதுதொடா்பாக பிரதமா் நரேந்திர…

Read more

பருவமழைக்கு முன்பே பாதுகாப்பு நடவடிக்கைகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

பருவமழைக்கு முன்னரே பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடங்க வேண்டும்; மழைக் காலத்தில் ஓா் உயிரிழப்புகூட ஏற்படக் கூடாது என்ற நோக்கத்துடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அரசுத் துறை அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். பருவமழையை எதிா்கொள்ள மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை…

Read more