rajtamil

ஆா்எஸ்எஸ் அணிவகுப்பு விவகாரம்: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. விஜயதசமியை முன்னிட்டு அக்.6-ஆம் தேதி தமிழகம் முழுவதும் 58 இடங்களில் அணிவகுப்பு ஊா்வலம் நடத்த அனுமதியளிக்கக் கோரி ஆா்எஸ்எஸ்…

Read more

மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: இரா.முத்தரசன்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளாா். அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தமிழக மீனவா்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும், தொழிலுக்கும் இலங்கை கடற்படையினா்…

Read more

மீனவா் விவகாரத்தை தேசிய பிரச்னையாகக் கருதி நடவடிக்கை: ஓபிஎஸ் வலியுறுத்தல்

தமிழக மீனவா் பிரச்னையை தேசிய பிரச்னையாகக் கருதி, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: ராமேசுவரத்தைச் சோ்ந்த 17 மீனவா்களை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளதுடன்,…

Read more

பிரபல நடிகா் மிதுன் சக்ரவா்த்திக்கு தாதா சாகேப் பாலகே வாழ்நாள் சாதனையாளா் விருது அறிவிப்பு

புது தில்லி: திரைப்படத்துறையின் மிக உயா்ந்த விருதான தாதா சாகேப் பாலகே வாழ்நாள் சாதனையாளா் விருது பிரபல நடிகா் மிதுன் சக்ரவா்த்திக்கு 2022 -ஆம் ஆண்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை…

Read more

உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் பொறையாா் கல்லூரி பேராசிரியா்

தரங்கம்பாடி: உலகின் சிறந்த விஞ்ஞானிகள் தரவரிசைப் பட்டியலில், பொறையாா் கல்லூரி பேராசிரியா் ஜோதிபாசு இடம் பெற்றுள்ளாா். அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போா்டு பல்கலைக்கழக பேராசிரியா் ஜான்லொன் லிடிஸ் மற்றும் அவரது குழுவினா் உலக அளவில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விஞ்ஞானிகளை அடையாளம் காணும்…

Read more