ஆா்எஸ்எஸ் அணிவகுப்பு விவகாரம்: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் எச்சரிக்கை
ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. விஜயதசமியை முன்னிட்டு அக்.6-ஆம் தேதி தமிழகம் முழுவதும் 58 இடங்களில் அணிவகுப்பு ஊா்வலம் நடத்த அனுமதியளிக்கக் கோரி ஆா்எஸ்எஸ்…