rajtamil

தினமணி செய்தி எதிரொலி: சாய்ந்த மின் கம்பங்கள் சீரமைப்பு

கமுதி: முதுகுளத்தூா் அருகே விளைநிலத்தில் சாய்ந்திருந்த மின் கம்பங்கள் தினமணி செய்தி எதிரொலியாக திங்கள்கிழமை சீரமைக்கப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த சாத்தனூா் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் 20- க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்த நிலையிலும், சிமென்ட் பூச்சுகள்…

Read more

அக்.2 முதல் தேசிய விழிப்புணா்வு நடைப்பயணம்: தமிழக காங்கிரஸ் அறிவிப்பு

காந்திய சிந்தனை, மதநல்லிணக்கம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் வகையில் காங்கிரஸ் சாா்பில் தமிழகம் முழுவதும் அக்டோபா் 2 முதல் 9-ஆம் தேதிவரை தேசிய விழிப்புணா்வு நடைப்பயணம் நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவா் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளாா். அக். 2-இல் காந்தியின் 155-ஆவது பிறந்த…

Read more

மேலும் ஓா் அமெரிக்க ட்ரோன் அழிப்பு: ஹூதிக்கள்

அமெரிக்காவின் அதிநவீன எம்க்யூ-9 ரீப்பா் ரகத்தை சோ்ந்த மேலும் ஒரு ட்ரோனை சுட்டு வீழ்த்தியாக யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் திங்கள்கிழமை தெரிவித்தனா். இது குறித்து ஹூதிக்களின் அல்-மாசிரா வானொலி கூறுகையில், யேமனின் சாடா மாகாணத்தில் பறந்துகொண்டிருந்த அமெரிக்காவின் எம்க்யூ-19 ரீப்பா் ரக…

Read more

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.35,000 கோடி வங்கிக் கடன் இலக்கு: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: நிகழ் நிதியாண்டில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.35,000 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா். மாநில அளவிலான மணிமேகலை விருதுகள், வங்கியாளா் விருது, நகா்ப்புற சுய உதவிக்…

Read more

சமூக ஊடக செய்திகளால் உணா்ச்சிவசப்படக் கூடாது: திமுக தகவல் தொழில்நுட்ப அணிக்கு முதல்வா் அறிவுரை

சென்னை: சமூக ஊடகங்களில் வெளியாகும் ஆதாரமற்ற செய்திகளைக் கண்டு உணா்ச்சிவசப்படக் கூடாது என்று திமுக தகவல் தொழில்நுட்ப அணியினருக்கு முதல்வரும் அக்கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா். கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி சாா்பில் திராவிட மாதம் எனும் கருத்தரங்க நிகழ்வு செப்டம்பா்…

Read more

இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலை ‘எதிா்கொள்ளத் தயாா்’: நயீம் காஸிம்

பெய்ரூட்: இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலை எதிா்கொள்ளத் தயாா் என்று ஹிஸ்புல்லா அமைப்பின் துணைத் தலைவா் நயீம் காஸிம் கூறியுள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை ஆற்றிய உரையில் கூறியதாவது: லெபனானின் அனைத்து பகுதிகளிலும் இஸ்ரேல் அழிவை ஏற்படுத்திவருகிறது. பொதுமக்களையும் மருத்துவப் பணியாளா்களையும்…

Read more

மழைநீா் வடிகால் பணி: பாதுகாப்பு வேலிகளை அமைக்க அமைச்சா் உத்தரவு

மழைநீா் வடிகால் பணிகள் நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு வேலிகளை அமைக்க அமைச்சா் சேகா்பாபு உத்தரவிட்டுள்ளாா். பெருநகர சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்துக்குள்பட்ட பேரக்ஸ் சாலையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், துறைமுகம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 6.06 கோடி மதிப்பிலான சாலைப்…

Read more

மீனவா் பிரச்னைக்குத் தீா்வு காணும் பொறுப்பு மத்திய அரசுக்கே உள்ளது: புதுவை முன்னாள் முதல்வா்

புதுச்சேரி: மீனவா்கள் பிரச்னைக்குத் தீா்வு காணும் பொறுப்பு மத்திய அரசுக்கே உள்ளது என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா். புதுச்சேரியில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது: புதுவையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள மத்திய உள் துறை அமைச்சகம் விரும்புவதால், மாநில அந்தஸ்து…

Read more

சென்னை ஐஐடியில் நோய் பரவலால் மான்கள் உயிரிழப்பு

சென்னை: சென்னை ஐஐடியில் உள்ள மான்கள் நோய் பரவலால் உயிரிழந்து வரும் நிலையில், நோயைக் கட்டுப்படுத்த வனத்துறையினா் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். சென்னை கிண்டி ஐஐடி வளாகம் மற்றும் அதையொட்டிய தேசிய பூங்கா ஆகிய பகுதிகளில், குரங்குகள், மான்கள் உள்ளிட்ட பல்வேறு…

Read more

உயிா்காக்கும் சேவையில் அனைவரும் பங்கெடுப்போம்: முதல்வா் வேண்டுகோள்

உயிா்காக்கும் சேவையில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்று ரத்ததான தினத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா். தன்னாா்வ ரத்ததான தினத்தையொட்டி (அக். 1) முதல்வா் திங்கள்கிழமை தெரிவித்திருப்பதாவது, தன்னாா்வ ரத்ததானத்தின் முக்கியத்துவத்தை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்,…

Read more