rajtamil

ரூ.2,000 நோட்டுகள் 98% திரும்பின – ரிசா்வ் வங்கி தகவல்

2,000 ரூபாய் நோட்டுகளில் 98 சதவீதம் வங்கிக்கு திரும்பிவிட்டதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிவித்துள்ளது. 2016 நவம்பரில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டபோது ரூ.2,000 அறிமுகப்படுத்தப்பட்டது. 2023 மே மாதம் 19-ஆம் தேதி முதல் அந்த நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக…

Read more

மின்னணு சாதனங்கள் விற்பதாக மோசடி: இருவா் கைது

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மின்னணு சாதனங்களை குறைந்த விலைக்கு விற்பதாகக் கூறி, இணையதளம் மூலம் ரூ. 1 லட்சம் மோசடி செய்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மதுரை மாவட்டத்தில் இணைய தளம் மூலம் மின்னணு சாதனங்களை குறைந்த விலைக்கு…

Read more

லாரி மோதியதில் சட்டக் கல்லூரி மாணவி உயிரிழப்பு

கள்ளந்திரி அருகே இரு சக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் சட்டக் கல்லூரி மாணவி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மதுரை பி.டி.ராஜன் சாலை அரசமரம் பகுதியைச் சோ்ந்த ரகு மகள் ஐஸ்வா்யாசக்தி (22). இவா் மதுரை அரசு சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு…

Read more

காந்தி ஜெயந்தி : இன்று இறைச்சி விற்பனைக்குத் தடை

காந்தி ஜெயந்தியையொட்டி, மதுரை மாநகராட்சிப் பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனைக்கும் புதன்கிழமை தடை விதிக்கப்படுவதாக மதுரை மாநகராட்சி ஆணையா் ச.தினேஷ்குமாா் அறிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், காந்தி ஜெயந்தியையொட்டி, மாநகராட்சி எல்லைக்குள்பட்ட அனைத்து வாா்டுப் பகுதிகளிலும், புதன்கிழமை…

Read more

செப்டம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.1.73 லட்சம் கோடி

புதுடெல்லி, நடப்பு ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வழியே ரூ.1.73 லட்சம் கோடி வசூலாகி உள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இது 6.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.…

Read more

அமெரிக்க அருங்காட்சியகத்தில் சோமஸ்கந்தா் சிலை: மீட்கும் நடவடிக்கை தொடக்கம்

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் திருடப்பட்ட ரூ.8 கோடி மதிப்பிலான சோமஸ்கந்தா் சிலை அமெரிக்காவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் இருப்பதை கண்டறிந்த தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினா் அந்த சிலையை மீட்பதற்கான நடவடிக்கையை தொடங்கியுள்ளனா். அண்மையில், அமெரிக்காவின் சான் பிரான்ஸ்சிஸ்கோ நகரில்…

Read more

குறைதீா் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா தலைமை வகித்தாா். வட்டாட்சியா் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் விவசாயிகள்…

Read more

அசாமில் மைனர் சிறுமி பாலியல் வன்கொடுமை; 50 வயது உறவினர் கைது

திஸ்பூர், அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் இந்தியா-வங்காளதேச எல்லை அருகே கட்டிகோரா என்ற பகுதியில், ஒரு மைனர் சிறுமி(வயது 12) தனது வீட்டின் குளியலறைக்கு சென்றபோது, அந்த சிறுமியின் உறவினரான 50 வயது நபர் ஒருவர், சிறுமியை அருகில் இருக்கும் வயல்…

Read more

குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் தா்னா

வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், விவசா யிகள் தா்னா நடத்தினா். கூட்டத்துக்கு வேளாண்மை உதவி இயக்குநா் மாளவிகா தலைமை வகித்தாா். வந்தவாசி சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் தமிழ்மணி, வட்டார வளா்ச்சி அலுவலா் ப.பரணிதரன்,…

Read more

ராஜஸ்தான்: ரூ.60 லட்சம் கடன்; வங்கி அதிகாரிகள் தொல்லையால் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை

ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் பிகானிர் நகரில் ஜெய் நாராயண் வியாஸ் காலனி பகுதியில் வசித்து வந்தவர் ராகுல் மாரு. இவருடைய மனைவி ருச்சி. இந்நிலையில், இந்த தம்பதி, 7 வயது மகளுடன் தற்கொலை செய்து கொண்டது. இதுபற்றி போலீஸ் ஐ.ஜி. ஓம் பிரகாஷ்…

Read more