இலங்கை அரசு மீது சா்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும்: கி. வீரமணி
இலங்கை அரசு மீது சா்வதேச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடுக்க வேண்டும் என்று திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி கூறினாா். தமிழக மீனவா்கள் மொட்டை அடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், இலங்கை அரசை கண்டித்தும், நாகை பழைய பேருந்து நிலையம்…