பருவமழையின் தீவிர வானிலை நிகழ்வுகளின் காரணமாக இந்தியாவில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
புதுடெல்லி, இந்தியாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலம் திங்கட்கிழமை முடிவடைந்தது. இதுவரை 934.8 மிமீ மழை பதிவாகியுள்ளது. சராசரி மழைப்பொழிவை விட இந்த ஆண்டு மத்திய இந்தியாவில் 19 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. தெற்கு இந்தியாவில் 14 சதவீதமும்,…