Rest of India meets Mumbai in a battle of equals
Rest of India meets Mumbai in a battle of equals The camaraderie and the bonhomie between Mumbai and the Rest of India (RoI) squad members was natural and evident. Khaleel…
Rest of India meets Mumbai in a battle of equals The camaraderie and the bonhomie between Mumbai and the Rest of India (RoI) squad members was natural and evident. Khaleel…
It felt nicer to deliver for the team: Divya Deshmukh The 18-year-old from Nagpur played every 11 rounds at the Olympiad. And she remained unbeaten, winning eight games and drawing…
Mohun Bagan SG players refuse to travel to Iran for AFC Champions League Two, citing security concerns The players’ apprehensions have been triggered by the news of intense conflicts happening…
IND vs BAN second Test, Day 5: Bangladesh defeated by seven wickets, India makes clean sweep of two-Test series Ashwin returned with figures of 3/50, while Jadeja took 3/34 and…
உச்ச நீதிமன்ற நிபந்தனைப்படி அமலாக்கத் துறை அலுவலகத்தில் கையெழுத்திட்ட செந்தில் பாலாஜி சென்னை: உச்ச நீதிமன்ற நிபந்தனைப்படி, சென்னையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கையெழுத்திட்டார். சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால்…
மழை, வெள்ள பேரிடர்களில் அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல் சென்னை: மழை, வெள்ள பேரிடர்களை முழுமையாக எதிர்கொண்டு மக்களை காப்பாற்ற, அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.…
ரத்த தானம் செய்து உயிர்களை காப்போம்: தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தில் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு சென்னை: மக்களின் உயிர்காக்கும் சேவையில் நாம் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். ரத்த தானம் செய்வோம், உயிர்களை காப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் அழைப்பு…
இந்த ஆண்டுக்கான காற்றாலை சீசன் நிறைவடைந்தது: அனல் மின் உற்பத்தியை அதிகரிக்க முடிவு சென்னை: இந்த ஆண்டுக்கான காற்றாலை சீசன் நேற்றுடன் முடிந்ததால், அனல்மின் உற்பத்தியை அதிகரிக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 9,150 மெகாவாட் திறனில் காற்றாலை…
பரந்தூர் விமான நிலையத்துக்காக ஏகனாபுரத்தில் நிலம் கையகப்படுத்த 3-வது கட்ட அறிவிப்பு: ஆட்சேப மனு அளிக்க பொதுமக்கள் முடிவு காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.…
அங்கீகாரமற்ற செவிலியர் பயிற்சி பள்ளியில் சேரவேண்டாம்: எதிர்காலம் கேள்விக்குறியாகும் என நர்சிங் கவுன்சில் எச்சரிக்கை சென்னை: தமிழகத்தில் புற்றீசல்போல் அதிகரித்து வரும் அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களில் செவிலியர் படிப்புகளை படித்தால், வாழ்க்கையும் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும் என தமிழக நர்சிங் கவுன்சில்…