rajtamil

ரத்த தானம் செய்து உயிர்களை காப்போம்: தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தில் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

ரத்த தானம் செய்து உயிர்களை காப்போம்: தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தில் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு சென்னை: மக்களின் உயிர்காக்கும் சேவையில் நாம் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். ரத்த தானம் செய்வோம், உயிர்களை காப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் அழைப்பு…

Read more

இந்த ஆண்டுக்கான காற்றாலை சீசன் நிறைவடைந்தது: அனல் மின் உற்பத்தியை அதிகரிக்க முடிவு

இந்த ஆண்டுக்கான காற்றாலை சீசன் நிறைவடைந்தது: அனல் மின் உற்பத்தியை அதிகரிக்க முடிவு சென்னை: இந்த ஆண்டுக்கான காற்றாலை சீசன் நேற்றுடன் முடிந்ததால், அனல்மின் உற்பத்தியை அதிகரிக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 9,150 மெகாவாட் திறனில் காற்றாலை…

Read more

பரந்தூர் விமான நிலையத்துக்காக ஏகனாபுரத்தில் நிலம் கையகப்படுத்த 3-வது கட்ட அறிவிப்பு: ஆட்சேப மனு அளிக்க பொதுமக்கள் முடிவு

பரந்தூர் விமான நிலையத்துக்காக ஏகனாபுரத்தில் நிலம் கையகப்படுத்த 3-வது கட்ட அறிவிப்பு: ஆட்சேப மனு அளிக்க பொதுமக்கள் முடிவு காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.…

Read more

அங்கீகாரமற்ற செவிலியர் பயிற்சி பள்ளியில் சேரவேண்டாம்: எதிர்காலம் கேள்விக்குறியாகும் என நர்சிங் கவுன்சில் எச்சரிக்கை

அங்கீகாரமற்ற செவிலியர் பயிற்சி பள்ளியில் சேரவேண்டாம்: எதிர்காலம் கேள்விக்குறியாகும் என நர்சிங் கவுன்சில் எச்சரிக்கை சென்னை: தமிழகத்தில் புற்றீசல்போல் அதிகரித்து வரும் அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களில் செவிலியர் படிப்புகளை படித்தால், வாழ்க்கையும் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும் என தமிழக நர்சிங் கவுன்சில்…

Read more

அக்.30-க்குள் செலுத்தினால் குடிநீர், கழிவுநீர் வரி 5% தள்ளுபடி: முதன்முறையாக சென்னை குடிநீர் வாரியத்தில் அமல்

அக்.30-க்குள் செலுத்தினால் குடிநீர், கழிவுநீர் வரி 5% தள்ளுபடி: முதன்முறையாக சென்னை குடிநீர் வாரியத்தில் அமல் சென்னை: சென்னை குடிநீர் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியை அக்.30-க்குள் செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்று சென்னை…

Read more

தமிழகத்தில் 4-ம் தேதி வரை கனமழை வாய்ப்பு

தமிழகத்தில் 4-ம் தேதி வரை கனமழை வாய்ப்பு சென்னை: தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இன்றுமுதல் அக்.4-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரிக்கடல் மற்றும் தமிழகப்…

Read more

பொதுமக்கள் பார்வையில் படும்படி தினமும் ரோந்து செல்லும் போலீஸார்: காவல் வாகன விளக்குகளை எரியவிட்டவாறு செல்லவும் உத்தரவு

பொதுமக்கள் பார்வையில் படும்படி தினமும் ரோந்து செல்லும் போலீஸார்: காவல் வாகன விளக்குகளை எரியவிட்டவாறு செல்லவும் உத்தரவு சென்னை: குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், சென்னை போலீஸார் பொதுமக்கள் பார்வையில் படும்படி தினமும் ரோந்து சுற்றி வருகின்றனர். பகுஜன் சமாஜ்வாதி கட்சி…

Read more

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தேசிய பிரச்சினையாக கருத வேண்டும்: மத்திய அரசுக்கு ஓபிஎஸ், முத்தரசன் வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தேசிய பிரச்சினையாக கருத வேண்டும்: மத்திய அரசுக்கு ஓபிஎஸ், முத்தரசன் வலியுறுத்தல் சென்னை: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை, தேசிய பிரச்சினையாக கருத வேண்டும் என மத்திய அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,…

Read more

தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை சார்பில் ஒரு மாடி தோட்ட ‘கிட்’ ரூ.450-க்கு விற்பனை: 50% மானிய விலையில் தரப்படுகிறது

தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை சார்பில் ஒரு மாடி தோட்ட ‘கிட்’ ரூ.450-க்கு விற்பனை: 50% மானிய விலையில் தரப்படுகிறது சென்னை: தமிழகம் முழுவதும் மாடித் தோட்டத்துக்கான ‘கிட்’ மானிய விலையில் ரூ.450-க்கு விற்கப்படுகிறது. தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை சார்பில்…

Read more

தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள் கொண்டாட்டம்: மொழிபெயர்ப்பாளர்களுக்கு பாராட்டு

தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள் கொண்டாட்டம்: மொழிபெயர்ப்பாளர்களுக்கு பாராட்டு சென்னை: தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள் சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பல்வேறு மொழிபெயர்ப்புத் திட்டங்களை செயல்படுத்தி…

Read more