காவிரி டெல்டா மாவட்டங்களில் 50 இடங்களில் இன்று விவசாயிகள் சாலை மறியல்
காவிரி டெல்டா மாவட்டங்களில் 50 இடங்களில் இன்று விவசாயிகள் சாலை மறியல் திருவாரூர்: தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், நாகையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் 2 லட்சம் ஏக்கர்…