rajtamil

ஆசிரியர் கல்வியில் யோகா, சம்ஸ்கிருதம், கலை, உடற்கல்வி பாடங்கள் சேர்க்கப்படும்: பங்கஜ் அரோரா தகவல்

ஆசிரியர் கல்வியில் யோகா, சம்ஸ்கிருதம், கலை, உடற்கல்வி பாடங்கள் சேர்க்கப்படும்: பங்கஜ் அரோரா தகவல் சென்னை: ஆசிரியர் கல்வியில் யோகா, கலை, சம்ஸ்கிருதம், உடற்கல்வி பாடங்கள் புதிதாக சேர்க்கப்படும் என்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்…

Read more

மெரினா கடற்கரையில் விமான சாகச ஒத்திகை நிகழ்ச்சி – பொதுமக்கள் கண்டு ரசிப்பு

மெரினா கடற்கரையில் விமான சாகச ஒத்திகை நிகழ்ச்சி – பொதுமக்கள் கண்டு ரசிப்பு சென்னை: விமானப் படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் விமானங்களின் சாகச ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். மேலும், இந்த…

Read more

TNUHDB | புதிய குடியிருப்பு வீடுகள் கட்ட மக்கள் எதிர்ப்பு விவகாரம் – பேச்சுவார்த்தையில் உடன்பாடு

TNUHDB | புதிய குடியிருப்பு வீடுகள் கட்ட மக்கள் எதிர்ப்பு விவகாரம் – பேச்சுவார்த்தையில் உடன்பாடு மேலக்கோட்டையூர்: வண்டலூர் அருகே மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிய குடியிருப்பு வீடுகள் கட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,…

Read more

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அக்.8-ல் அமைச்சரவைக் கூட்டம்  

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அக்.8-ல் அமைச்சரவைக் கூட்டம் சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 8-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த செப்.28-ம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி…

Read more

“செந்தில் பாலாஜி கூறுவதை நம்பும் எடுப்பார் கைப்பிள்ளையா ஸ்டாலின்?” – திமுகவுக்கு பாமக கேள்வி

“செந்தில் பாலாஜி கூறுவதை நம்பும் எடுப்பார் கைப்பிள்ளையா ஸ்டாலின்?” – திமுகவுக்கு பாமக கேள்வி சென்னை: “2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை செந்தில் பாலாஜி மீது தேவசகாயம், கோபி, கணேஷ்குமார், அருள்மணி என 4 பேர் நேரடியாக புகாரளித்தனர்.…

Read more

ஈஷா யோகா மைய வளாகத்தில் சமூகநலத் துறை, காவல் துறை அதிகாரிகள் விசாரணை

ஈஷா யோகா மைய வளாகத்தில் சமூகநலத் துறை, காவல் துறை அதிகாரிகள் விசாரணை கோவை: நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், வழக்குகள் தொடர்பாக ஈஷா யோகா மைய வளாகத்தில் சமூகநலத் துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர். கோவை…

Read more

அக்.2 கிராம சபைக் கூட்டம்: ஊராட்சி வளர்ச்சித் திட்டம் தயாரிக்க தமிழகம் முழுவதும் அறிவுறுத்தல்

அக்.2 கிராம சபைக் கூட்டம்: ஊராட்சி வளர்ச்சித் திட்டம் தயாரிக்க தமிழகம் முழுவதும் அறிவுறுத்தல் சென்னை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சி வளர்ச்சித்திட்டம் தயாரிக்கவும், மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு குறித்து விவாதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

Read more

“நாதக-வில் சேரும்போது செல்வந்தர்கள்… இன்று நாங்கள் தினக்கூலிகள்!” – கிருஷ்ணகிரி நிர்வாகி வேதனை

“நாதக-வில் சேரும்போது செல்வந்தர்கள்… இன்று நாங்கள் தினக்கூலிகள்!” – கிருஷ்ணகிரி நிர்வாகி வேதனை கிருஷ்ணகிரி: “நாம் தமிழர் கட்சியில் சேரும்போது செல்வந்தர்களாக இருந்தோம். கட்சி, பொதுக்கூட்டம், நிர்வாக செலவுகளுக்காக அவற்றை இழந்து இன்று தினக்கூலிகள் ஆகிவிட்டோம்” என அக்கட்சியின் கிருஷ்ணகிரி மண்டலச்…

Read more

சைபர் குற்றங்கள் குறித்து ஓய்வூதியதாரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுரை

சைபர் குற்றங்கள் குறித்து ஓய்வூதியதாரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுரை சென்னை: “ஓய்வூதியதாரர்கள் சைபர் குற்றங்களால் தாங்கள் சம்பாதித்த பணத்தை இழக்கின்றனர். எனவே, அவர்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என தமிழக காவல் துறை டிஜிபி-யான சங்கர்…

Read more

குன்னூர் மலை ரயில் பாதையில் சீரமைப்பு பணி தீவிரம்

குன்னூர் மலை ரயில் பாதையில் சீரமைப்பு பணி தீவிரம் குன்னூர்: குன்னூரில் மழையின் காரணமாக மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில், சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து…

Read more