rajtamil

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய சிக்னல் கோபுரத்தில் ஏறி ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை மிரட்டல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய சிக்னல் கோபுரத்தில் ஏறி ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை மிரட்டல் சென்னை: சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ரயில்வே சிக்னல் கோபுரத்தில் ஏறி ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை…

Read more

‘தமிழிசை குறித்த பேச்சுக்கு திருமாவளவன் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்’ – தமிழக பாஜக

‘தமிழிசை குறித்த பேச்சுக்கு திருமாவளவன் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்’ – தமிழக பாஜக சென்னை: “பாஜக முன்னாள் தலைவர் தமிழிசையை அவமானப்படுத்தியதற்கு திருமாவளவன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மத்திய, மாநில அரசின் பெண்கள் நல அமைப்பு அவரிடம் விசாரணை…

Read more

பருவமழை முன்னெச்சரிக்கை: தாழ்வான பகுதிகளில் படகுகளை நிறுத்தும் சென்னை மாநகராட்சி

பருவமழை முன்னெச்சரிக்கை: தாழ்வான பகுதிகளில் படகுகளை நிறுத்தும் சென்னை மாநகராட்சி சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகரின் தாழ்வான பகுதிகளில் சென்னை மாநகராட்சி சார்பில் படகுகள் நிறுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகரம் அடிக்கடி பெருமழை, பெருவெள்ளத்தை சந்தித்து வருகிறது. கடந்த…

Read more

“விசிக மது ஒழிப்பு மாநாடு நடத்தி என்ன பயன்?” – திமுகவை குறிப்பிட்டு ராமதாஸ் விமர்சனம்

“விசிக மது ஒழிப்பு மாநாடு நடத்தி என்ன பயன்?” – திமுகவை குறிப்பிட்டு ராமதாஸ் விமர்சனம் விழுப்புரம்: “மது விலக்குக்காக ஒலிக்கும் குரல்கள் அனைத்தையும் எங்கள் குரலாகவே பார்க்கிறோம். ஆனால், மது ஆலைகளை நடத்தும் திமுகவின் பிரதிநிதிகளை மேடையில் வைத்துக்கொண்டு மதுவிலக்கு…

Read more

“ஜனநாயக முறையில் செயல்படும் ஒரே கட்சி அதிமுக” – முன்னாள் அமைச்சர் பெருமிதம்

“ஜனநாயக முறையில் செயல்படும் ஒரே கட்சி அதிமுக” – முன்னாள் அமைச்சர் பெருமிதம் செங்கல்பட்டு: “ஜனநாயக முறையில் செயல்படும் ஒரே கட்சி அதிமுக” என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான முக்கூர் என்.சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மேற்கு மாவட்டம்…

Read more

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்பிலான கட்டிடம் மீட்பு

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்பிலான கட்டிடம் மீட்பு சென்னை: திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்பிலான கட்டிடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டிருப்பதாக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது…

Read more

“மாநாடு 100% வெற்றி; விமர்சனங்களை பொருட்படுத்தாதீர்” – விசிகவினருக்கு திருமாவளவன் அறிவுரை

“மாநாடு 100% வெற்றி; விமர்சனங்களை பொருட்படுத்தாதீர்” – விசிகவினருக்கு திருமாவளவன் அறிவுரை சென்னை: உளுந்தூர்பேட்டையில் விசிக சார்பில் நடைபெற்ற மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டுக்கு பங்களிப்பு செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அக்கட்சித் தலைவர் திருமாவளவன், மாநாடு நூறு சதவீதம்…

Read more

ஓவியம், சிற்பக் கலையில் சாதித்த 6 பேருக்கு தமிழக அரசின் கலைச் செம்மல் விருது அறிவிப்பு

ஓவியம், சிற்பக் கலையில் சாதித்த 6 பேருக்கு தமிழக அரசின் கலைச் செம்மல் விருது அறிவிப்பு சென்னை: ஓவியம் மற்றும் சிற்பக் கலையில் சாதனை படைத்த 6 கலைஞர்களுக்கு தமிழக அரசின் கலைச் செம்மல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து கலை,…

Read more

“திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்தியது உலக மகா நாடகம்” – ஹெச்.ராஜா விமர்சனம்

“திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்தியது உலக மகா நாடகம்” – ஹெச்.ராஜா விமர்சனம் சென்னை: “போதைப்பொருள் விற்பனை அணி என்கிற ஒரு பிரிவையே தன் கட்சிக்குள் மறைமுக அங்கமாக வைத்திருக்கும் திராவிட மாடலோடு கூட்டணி வைத்துக்கொண்டு திருமாவளவன் மது ஒழிப்பு…

Read more

தமிழிசை Vs திருமாவளவன் வார்த்தைப் போர் – பாஜகவும் விசிகவும் பரஸ்பரம் மன்னிப்புக் கேட்க வலியுறுத்தல்

தமிழிசை Vs திருமாவளவன் வார்த்தைப் போர் – பாஜகவும் விசிகவும் பரஸ்பரம் மன்னிப்புக் கேட்க வலியுறுத்தல் சென்னை: பாஜக மூத்த தலைவர் தமிழிசை, விசிக தலைவர் திருமாவளவன் ஆகிய இருவரும் ஒருவரையொருவர் விமர்சித்து முன்வைத்த கருத்துக்களுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என…

Read more